About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/02/22

பாராட்டுகள்:
ஒரு வார்த்தை ஒரு லட்சம்.:
அற்புதம்.என்னமாய் சொல்கிறார்கள் பள்ளி மாணாக்கர்கள்.
அப்பப்பா
திருக்குறளை தலைகீழாய் கவிழ்த்துப் போடுகிறார்கள்.பிரமிப்பாய் இருக்கிறது.
அந்த தமிழ் ஆசிரியர்களின் புகைப் படங்களையும் காட்டி அவர்களையும்
கவுர படுத்தலாமே.
மாணாக்கர்களுக்கு அன்பு வாழ்த்துகள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/02/16

கார்கில் வீரர்கள்:
வணக்கங்கள் :
4 வீரர்களின் பெருமை மிகு உடல்கள் வந்தன.என் பணிவான வணக்கங்கள் :
ஆதங்கம் :
அண்டை மாநில முதல்வர்கள்,அமைச்சர்கள் என் அனைவரும் நேரில் சென்று மரியாதை செலுத்துகின்றனர்.
நம் தமிழ்நாட்டில் ??????????
ஒரே ஒரு கட்சி தலைவர்?
நாடு முழுவதும் சுற்றுகிறார்கள்.
ஒரு நடிகைக்கு அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
திருமண விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
எனக்கு நானே
மற்றம் பற்றம்
என முழங்குகிறார்கள்.
ஏன் ?
ஏன் ???????
பேருக்கு ஓர் அமைச்சர்.
10 லட்ச ரூபாயை அந்த இறந்த உடலின் மேல்( ஒரு 10 கேமராக்கள் படம் எடுக்க )கொடுத்து விட்டால் முடிந்து விட்டது.
கர்நாடக முதல்வர் 6 ஏக்கர் நிலம் ,அரசு வேலை ,பண உதவி என அனைத்தையும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் தருகிறார்.
ஒரு ATM ல் தன மாநில பெண் தாக்கப் பட்டாள் என்றவுடன் அங்கே விரைகிறார்..அம்மாநில  முதல்வர்.93 வயதில் தன் சொந்த ஊருக்கு சென்றவர்...
மாநிலம் முழுதம் சூறாவளி சுற்று பயணம் செய்த அனைத்து
  கட்சியினரும் சென்றிருக்கலாம்.
ஆதங்கம் தாங்கவில்லை.
கார்த்திக் அம்மா

2016/02/13

மகாமகம்:
இன்றிலிருந்து 
1000 கொலைகள் செய்யலாம்.
1000  பெண்களை கற்பழிக்கலாம்.
1000 குழந்தைகளை கடத்தி கைகால் அறுத்து பிச்சை எடுக்க விடலாம்
இன்னும் என்ன என்ன பாவங்கள் உள்ளதோ அத்தனையும் செய்யலாம்.
22  தேதிக்குள்.
அப்புறம்?????????
22 தேதி மகாமகம் அன்று குளத்தில் புனித நீராடி விடலாம்.
பாவங்கள் அனைத்தும் போய்விடும்.
சில ஜன்மங்கள் பாவம் என்றால் என்ன (how do you define it ?) என்று கேட்கின்றன.
யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
பாவங்கள் போய்விடும் என்று அந்த நாளில் ஒரு 10 லட்சம் பேர் நீராடப் போகிறார்கள். அப்படிஎன்றால் அந்த 10 லட்சம் பேர் தாங்கள் பாவம் செய்துள்ளதாக ஒத்துக் கொள்கிறார்கள்.
என்னவோ ஒரே குழப்பமாக இருக்கிறதே.
confused
karthik amma
இது செய்தி :
இது செய்தியா ?????????


தர்மபுரி மருத்துவ கல்லூரியில் முதல்வராக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர்: புகைப்படத்தை வெளியிட்டார் மனைவி



VIDEO : Jason Wu shows latest collection at New York Fashion Week
காடையாம்பட்டி: மருத்துவ கல்லூரி முதல்வராக வேண்டும் என்பதற்காக, வீட்டில்  நிர்வாண பூஜையில் ஈடுபட்டதோடு, மனைவிக்கும் டார்ச்சர் கொடுத்ததாக தர்மபுரி  மருத்துவ கல்லூரி பேராசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.தர்மபுரி அரசு மருத்துவ  கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அபிஷேக். (பெயர்  மாற்றப்பட்டுள்ளது). இவர், உடற்கூறு இயக்கவியல் துறைத்தலைவராக உள்ளார்.  இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் கடந்த 2 ஆண்டுக்கு முன், சேலம்  மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த, கணவனை இழந்த இளம்பெண்ணை  இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தன்னை கணவர் தாக்கியதாக கூறி, ஓமலூர் அரசு  மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இது குறித்து  அவர் கூறியதாவது: எனது கணவர் வீட்டில் நிர்வாண பூஜை செய்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தேன். அது மட்டுமின்றி, என்னையும் நிர்வாண பூஜையில் கலந்து  கொள்ளும்படி வற்புறுத்தினார். நான் ஒப்புக்கொள்ளாததால் தகராறில் ஈடுபட்டார்.   இதனால் எனது தாய் வீட்டுக்கு சென்று விட்டேன். இந்நிலையில் திடீரென எனக்கு  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அதிர்ச்சியடைந்த நான், எனது தாய் மற்றும்  பாட்டியை அழைத்து கொண்டு தர்மபுரி சென்றேன். அப்போது, “என்னுடன் வாழ  வேண்டும் என்றால், நீயும் நிர்வாண பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன்” என கூறி,  என்னை தாக்கினார். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ஆக  வேண்டும் என்பதற்காக  நிர்வாண பூஜை செய்து வருகிறார். இது தொடர்பாக  போலீசில் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அந்த பெண்,  தனது கணவர் நிர்வாணமாக பூஜை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை  வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
.......              ...................         ..................
கொடுமைடா இதெல்லாம்.
************
இவனெல்லாம் அறுவை ஆபரேஷன் செய்யும்போது என்ன செய்வார் .
கொடுமை.
கலாகார்த்திக் 
கார்த்திக் அம்மா.

2016/02/10

HANUMANTHAPPAA:
Today my whole day will be for praying Hanumanthappa the miracle survivor of Siachan .Earnest prayers. If there is a god so far he hadn't answered any of my prayers. Hope he grants atleast this prayer.
AND
Hats off to our ARMY and Govt for having taken such mountainous efforts to save the soldiers.
after all soldiers தானே என்று விட்டு விடாமல் அவர்களை தேடுவதற்கு இவ்வளவு முயற்சி செய்த அனைவருக்கும் என் வணக்கங்கள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்