tag:blogger.com,1999:blog-5698992.post7904178430132549954..comments2024-03-17T13:08:44.438+05:30Comments on Vijayanagar - விஜயநகரம்: பொள்ளாச்சி Ponniyinselvan/karthikeyan(1981-2005 )http://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5698992.post-84463578343505129022019-03-14T19:03:00.344+05:302019-03-14T19:03:00.344+05:30//அந்த வீட்டின் கணவனும் மனைவியும் நன்கு படித்தவர்க...//அந்த வீட்டின் கணவனும் மனைவியும் நன்கு படித்தவர்கள்.நல்ல வேலையில் இருந்தவர்கள்.<br />அவர்களுக்கு 3 வயது ஆண் மகன் ...//<br />இப்படி தான் ஆண் சிங்கம்மடா, புலியடா என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி கொடுமையாக ஆண் ஆதிக்க சிந்தனையை சிறு வயதிலிருந்தே வளர்க்கிறார்கள். அப்படி வளர்ப்பதில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.குற்றவாளி திருநாவுக்கரசின் அம்மாவும் அப்படி தான்.<br />//பெண்ணுரிமை என்ற வார்த்தையில் வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5698992.post-48258822994887208402019-03-13T18:46:59.747+05:302019-03-13T18:46:59.747+05:30பெண்களை வீட்டில் அடைக்க வேண்டும் என்பது அல்ல என் க...பெண்களை வீட்டில் அடைக்க வேண்டும் என்பது அல்ல என் கருத்து.நானே ஒரு பெண்ணியவாதிதான்.எத்தனையோ மேடைகளில் பெண்ணுரிமை பேசியவள் .ஆனால் எது உரிமை,எது அடிமைத்தனம் என்று புரிந்து கொள்ளாமல் ஆபத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்பதுதான் என் கரிசனம்.And i read both the posts..Yet it is better to be safe.That's my point.Ponniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5698992.post-14095419648974919082019-03-13T18:15:05.813+05:302019-03-13T18:15:05.813+05:30நீங்கள் இந்த பதிவை ஒரு தாயின் கோணத்திலிருந்து எழுத...நீங்கள் இந்த பதிவை ஒரு தாயின் கோணத்திலிருந்து எழுதி இருக்கிறீர்கள். <br />பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெண்களை வீட்டுக்குள் வைத்து அடைகாப்பது இனிவரும் காலத்தில் சாத்தியமில்லாதது. <br /><br />மதுரைத்தமிழன் தனது அவர்கள் உண்மைகள் தளத்தில் பெண்குழந்தைகளை எப்படி இந்த சமூகத்தை எதிர்கொள்ளும் விதத்தில் பெற்றோர் வளர்க்க வேண்டும் என்பது குறித்து மிக raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5698992.post-20121356736157150052019-03-13T11:12:20.485+05:302019-03-13T11:12:20.485+05:30ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல செருப்படி. அருமையா...ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல செருப்படி. அருமையான கட்டுரைசிவக்குமார்https://www.blogger.com/profile/03805499337130044543noreply@blogger.com