About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/06/18

கிரிதர் +ஹெல்மெட் +iron rod = விதி
..
//அந்த கம்பி 6 அடி நீளம், 40 கிலோ எடை கொண்டதாகும். இந்த கோர விபத்தில், ஹெல்மெட்டையும் உடைத்து தலைக்குள் கம்பி புகுந்தது. எனவே ரத்த வெள்ளத்தின் நடுவே கிரிதர் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த கிரிதர் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று தெரியவந்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியம் பொதுமக்களில் ஒருவரின் உயிரை குடித்துள்ளதாக பரங்கிமலை மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். VIDEO : CHENNAI METRO UNDERGOES TRIAL RUN //.....
I was hurt to the utmost when people blamed me and Karthik for not wearing helmet on the fatal day. The same people who had been praising him till then complained
"what an irresponsible fellow?How can he go without helmet?''
.....
the irony was that his helmet was in his friends '  J.P nagar house.
Karthik felt reluctant to ask for it,  as u know he used to be very magnanimous and so he did not bring the helmet.எந்த சாமான்களையும் எடுக்க கார்த்தி சங்கடப் பட்டதால் செந்திலும் நானும்தான் அந்த வீட்டிலிருந்து பொருட்களை கார்த்தியின் சொந்த வீட்டிற்கு கொண்டு வந்தோம். So he had to go without helmet.
 his friend Senthilmanokar was with the helmet when his accident happened and the helmet pieces stuck in his skull and that became fatal.
.......
நானே  கார்த்தியை இழந்து துடித்துக் கொண்டிருந்த போது இந்த உலகம் தன வார்த்தைகளாலும் செயல்களாலும் என்னை குத்தி 1000000 துண்டுகளாக கிழித்து தோரணம் போட்டது.
அப்பப்பா ,
நான் பட்ட வேதனை?????????????
 in the above news who is to be blamed?
இந்த கிரிதர் ஹெல்மெட் அணிந்திருந்தார்.தலைக்கு மேலிருந்து இரும்பு கம்பி விழுந்தால் '' '' விதி'' '' என்றுதானே சொல்ல முடியும்.
எத்தனை ஆசைகள் ?
மனைவி நிறை மாத கர்ப்பிணி .
விதியை வெல்ல யாரால் முடியும்???????????
ஆனால் இந்த இழப்பையும், சோகத்தையும் தாங்க யாரால் முடியும்??
மாறாத சோகத்துடன் 
கார்த்திக் அம்மா 

2015/06/04

வேட்டி  விளம்பரம் :
ஒரு நடிகர் ( ராஜ்கிரண் ? ) வேட்டி  விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் "இந்த விளம்பரத்திற்கு நான் வாங்கும் தொகை வேட்டி  கட்டும் நடுத்தர மக்களின் தலையில்தான் கட்டப் படும் .அதனால் அவர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி வரும் ''
...... நல்ல மனிதர் என்றுதான் தோன்றியது ......
   ஆனால் இவர் நடிக்கவில்லைஎன்றால் வேறு யாரோ ஒருவர் பணம் வாங்கிக் கொண்டுதானே நடித்திருப்பார்?
அதற்கு பதில் இவர் இலவசமாகவே நடித்துக் கொடுத்திருக்கலாமே .
இரண்டாவதாக,
எனக்கு தெரிந்த வரையில் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் தான் வேட்டி கட்டுகிறார்கள்.
மற்றவர்களுக்கு ஜீன்ஸ் தான் கட்டுப்படியாகும் என்று நினைக்கிறேன்.
என் கருத்து சரியோ தவறோ தெரியவில்லை.........
...... .............  ........

.......  ...... எல்லா தொலைக் காட்சிகளும் 4 பேரை வைத்து கருத்தரங்கம் நடத்துகின்றன.
ஆனால் வர வர தொகுப்பாளர்கள் மட்டுமே பேசி (கத்தி ) கொண்டிருக்கிறார்கள்.வந்தவர்கள் ''எங்களை பேச விடுங்கள் '' என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த போக்கை ஆரம்பித்த ஆர்னாப்புக்கு வந்தனம்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்
JUNE 3 2005
இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.
1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)
 போன வேகத்தில் திரும்ப வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறி  கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா