About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2011/07/28

இன்றைய தினமலர் செய்தியில் விவசாய நிலங்கள் வேகமாக விற்று வருவதாக வந்த செய்திக்கு வந்த பதில் இது
..........'''''//நெலத்த விக்க கூடாதுன்னு சொல்ல எவருக்கும் உரிமை கெடையாது... பட்டணத்து ராசாக்கள் எல்லாம் குஜாலா விஜய் டிவி சூப்பர் சிங்கர் பொய் கம கம கம லாலாலாலா பாட்டு பாடி கும்மி அடிசுகிடு இருப்பீங்க ...?!!! வெவசாயம் பண்ணினவ தலை முறை தலைமுறைய மன்ன பெசிஞ்சுகிட்டு கோவணத கட்டிக்கிட்டு கேட்கணும்...வாங்கடி வாங்க...எல்லாம் வந்து வெவசாயம் பண்ணுங்க...!!!! நாங்க போய் சங்கீதம் கத்துக்கிட்டு ....பாட்டு பாடி பொழச்சிக்கிறோம்....!!!! இது ஒரு ஒரு வெவசாயியின் குரல்....!!!!...////
உண்மை, உண்மை, முற்றிலும் உண்மை.
.....நானும் ஒரு விவசாயியாகக் கூறுகிறேன், எத்தனை கஷ்டங்கள், மழை கிடையாது, நல்ல விளைச்சல் கிடையாது, விளைந்தால் நல்ல விலை கிடையாது.
ஆக, விவசாயி ஏழையாகவே, கிராமத்தில் இருக்க வேண்டும்.
....ஏன், நகரத்தில் எந்த நிலமோ, வீடோ விற்கக் கூடாது என்று சொல்லட்டுமே பார்க்கலாம். ஏமாந்தவன் விவசாயிதான்.

1 comment:

Jeevan said...

Innum konjam naal ponna vivasayama appadina nu oru keviya varum... indraiya thaimurai vivsayatha pathinna sinthanaiya kidayathu.

i agree with u quite!