About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2020/04/03

முதல்ல சோறு கொடுங்க

மஹாராஷ்டிராவில படித்துக் கொண்டிருந்த ஒரு 22 வயது மாணவன் அங்கிருந்து நடந்தே வந்திருக்கிறான் .350 கிலோ மீட்டர் ...
சாத்தியமா ?
ஏன் நடக்க வேண்டும் ?
அந்தந்த மாநில முதல்வர்கள் சொல்லி இருக்கலாம் .எல்லோரும் அவரவர் இடத்திலேயே இருங்கள்.
உங்களுக்கு நாங்கள் எல்லா உதவிகளையும்  செய்கிறோம்.
உணவும்  இருக்கும் இடமும் இருந்தால் போதும் .
உணவு கொடுக்க வேண்டியது அரசு.
இதை உடனடியாக செய்து இருந்தால் இத்தனை பேர் புலம் ,இடம் விட்டு இடம் போயிருக்க மாட்டார்கள்.
காசு கொடுங்க என்று மட்டும்தான் கேட்க வேண்டுமா .
மக்களும் கொஞ்சம் அறிவு பூர்வமாக செயல் பட வேண்டும்.
உணர்வு பூர்வமாகவே நடப்பதே நம் பழக்கம்.
..... 9 மணிக்கு செய்தி ....emergency declare ....என்ற பயத்தில் பலர் உறைந்து போயிருக்க ....no comments ....
அதை விட பெரிய கூத்து .
இந்த தன்னார்வளர்கள்.....சோறு கொடுக்கிறேன் என்ற காமெடியில்
கொடுப்பவர்களும் கையுறை அணியவில்லை .வாங்குபவர்களும் கையுறை அணியவில்லை.ஒரு போலீஸ் அதிகாரியே அப்படித்தான் செய்தார்.ஒரே touching touching தான்.
இன்னும் 5 நாட்கள் கழித்துதான் தெரியும்.அது வரை திக் திக் தான்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய அறிவிப்பை கவனித்தீர்களா தானே...?

இது நாட்டின் விதி...!