About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/12/14

கோவை---வனத்துறை

கோவையில் 3 யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்..விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறை அதிகாரிகள்.
இந்த செய்தியை படித்ததும் ''வீரப்பன்''''' நினைவுதான் வந்தது. இத்தனை பேர் சேர்ந்து 3 யானைகளை விரட்ட முடியவில்லையே.
யானைக் கூட்டத்தையே அடக்கி ஆண்ட வீரப்பனின் அருமையும் 'திறமையும் '' இப்போதுதான் தெரிகிறது.
வனத் துறை அதிகாரிகளுக்கு ஓர் ஆலோசனை.
யாராவது ஒருவரை வீரப்பன் போல் வேடம் போட்டு கூட்டிக் கொண்டு போய் யானைகளை விரட்டலாம்.
அல்லது வீரப்பனுடைய குரலை யாராவது மிமிக்ரி செய்யலாம். யானைகள் வீரப்பனுக்கு மட்டுமே கட்டுப் பட்டு பழகி விட்டது போல்
தோன்றுகிறது. என்னே வீரப்பன் ராஜாங்கம் !!
பி.கு.
மிருகங்களை வதை செய்யக் கூடாது என்று ஒரு கும்பல் கிளம்புமே.
அவர்களை அழைத்து, கோவையின் மையப் பகுதியில் யானைகளுக்கு ஒரு ஏ.சி பங்களா கட்டித் தர சொல்லலாமே.
என்னத்தைச் சொல்ல ?
what to say ? Find a way to send them away.
கார்த்திகேயன்

2 comments:

Jeevan said...

Good idea, ukkarnthu yocipanga pola;) makkal tholaikachila vara veerapana kuutikondu ponaenna?

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

jeevan,
sure, they must have followed our advice.the elephants have returned to jungle.