About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/12/19

80 லட்சமும்**** 250 பவுன்களும்

அம்மாடியோவ்,
மலைப்பாக இருக்கிறது.. ஒரு வீட்டில், திருட்டு போய்விட்டது என்ற செய்தியை படித்தபோது வியப்புதான் முதலில்.....அப்புறம் சில கேள்விகள் மெதுவாக சன்னமான குரலில் என் காதில் கேட்டது போல் தோன்றியது.
கேள்வி [ 1 ]
ஒரு வீட்டில் 80 லட்ச ரூபாய்கள் எதற்கு? அவர்கள் சொல்கிறார்கள்..வீடு கட்ட வைத்திருந்த பணம்..அது வீடு கட்ட சேமித்த [ !!! ] பணமாகவே இருக்கட்டும். அதை வங்கியில் வைத்திருக்கலாமே. தேவைப் படுவோருக்கு காசோலையாகவே கொடுத்திருக்கலாமே?
கேள்வி [ 2 ]
வீடு கட்டுவதற்கு என்றாலும், ஒரே நாளில் 80 லட்ச ரூபாய் தேவைப் படுமா ?
கேள்வி [ 3 ]
250 பவுன் நகைகளை லாக்கரில் வைக்காமல் வீட்டில் வைத்திருந்ததேன்?
எனக்கு தோன்றிய இந்த கேள்விகள் நிச்சயம் இன்னும் சிலருக்கும், [அதாவது இந்த வருவாய்த் துறை ] தோன்றியிருக்கும்.
ஒரு பிரபலமான வசனம்தான் நினைவிற்கு வருகிறது [rich getting richer...poor getting poorer...]. எத்தனை பேரால், இந்த தொகையை வாழ் நாளில் கண்ணால் கூட பார்க்க முடியும்? யாரோ சொன்னார்கள்...இந்தியா ஏழை நாடென்று !!!!!!! உண்மையா?????????????
with luv and luv only,
karthikeyan

1 comment:

Jeevan said...

many doubts raises, sure they can't escape from the Income Tax department. they will bring the secret out soon

Bank'la iruntha kollai adichiduvanganu patrama vittla vachirupangalo hehe..