About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/10/30

The Best Joke of the Year

அத்வானி ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியது:
" " நான் மத சார்பற்றவன்" "
ஐயோ, ஐயோ, என்ன சொல்வது????????

2008/10/07

அன்புள்ள வலை நண்பர்களுக்கு,
அவசியம் இந்த பதிவை படித்து விட்டு முடிந்தவரை பிறருக்கும் அனுப்புங்கள்.
இது என் சொந்த கதை, ஆனால் , நாளை உங்கள் கதையாக மாறவேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.
நான் 1983 ல் ஒரு நிலம் வாங்கினேன். அந்த நிலத்தை " கிரயம்" [registration] செய்து பத்திரத்தை [documents], பத்திரமாக [ஜாக்கிரதையாக ] கொண்டுவந்து விட்டில் வைத்துக் கொண்டுவிட்டேன். இப்போது, சுமார் 25 வருடங்களுக்கு பிறகு, அந்த நிலத்திற்கு வேலி போட செல்லும் போது, சர்வேயர் வைத்து நிலம் அளக்க வேண்டும் என்று பக்கத்து நிலத்துக்கு உரியவர் [ இத்தனைக்கும் நெருங்கிய சொந்தம் ] சொன்னதால், வி.ஏ.ஒ. ஆபிஸ் போனால், அந்த வி.ஏ.ஒ. ஒரு காலண நோட்டைsome good old ,tattered record எடுத்து நான்கு பக்கங்கள் திருப்பி பார்த்து விட்டு, '' நிலம் உங்கள் பேரிலேயே இல்லை. '' என்று திருவாய் மலர்ந்தார். அதிர்ந்து போன நான், என் கிரய பத்திரம் இது என எடுத்து காட்டினாலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. ''எங்கள் ரெகார்டில் இப்படித்தான் இருக்கிறது '' என்று அடித்து கூறி விட்டார்.
பிறகு ஈ.சிE.C [ENCUMBERANCE CERTIFICATE ]என்ற ஒன்றையும்Rs 4000 செலவு செய்து அதிலும் என் பெயர்தான் இருக்கிறது என்று வாதாடியும் அவர் காட்டிய தெனாவெட்டு !!
என்னை கேட்ட கேள்விகள் ???? ஒரு மடத்தனமான கேள்வியை கேட்டுவிட்டு ''உங்களுக்கு இது கூட புரியவில்லையா ?'' '' என்று நக்கல் வேறு. நீங்கள் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் ,எந்த கலெக்டரிடம் போய் சொன்னாலும் கடைசியாக என்னிடம்தான் வரவேண்டும் . நான்தான் ரெகார்டில் பெயர் மாற்றித் தர முடியும் '' என்று சவால் விட்டுள்ளார். அவர்களாகவே ஏதோ ஒரு பெயரை எழுதி கொள்வார்களாம். அதுதான் சட்டப் படியும் செல்லுமாம். ''''உண்மை.''

இந்த சமயத்தில்தான், விசுவின் அரட்டை அரங்கம் பார்க்க நேர்ந்தது .அதில் ஒருவர் இதே கதையை சொல்லி, '' இவர்களிடம் சட்டம் பேசினால் காரியம் நடக்கவே நடக்காது. செய்ய வேண்டிய ''பரிகாரங்களை '' [கொடுக்க வேண்டிய லஞ்சத்தை கொடுத்து ] பட்டா எண் [பட்டா நம்பர் ] பெற்றுக் கொள்ளுங்கள் .அப்போதுதான் நிலம் உங்களுக்கு சொந்தம் என்று சொன்னார்.
இந்த பதிவின் நோக்கமே இதுதான். கஷ்டப் பட்டு லோன் வாங்கி ஈ.எம்.ஐ. கணக்கு செய்து, வட்டி கட்டி நாம் வாங்கும் நிலத்திற்கு, இவ்வளவு பிரச்சினைகள் உள்ளன. இளைய சமுதாயமே, உங்களுடைய கணினி அறிவு எல்லாம் அந்த எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்த v.a.o. விடம் செல்லாது. எனவே எடுக்க வேண்டிய , கொடுக்க வேண்டிய எல்லாம் முறைப் படி செய்து உங்கள் சொத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
பி.கு.
இந்த லஞ்சம் கொடுப்பது , வாங்குவது என்ற விசயத்திற்கு நான் மிகப் பெரிய எதிரி. இன்னும் லஞ்சம் கொடுக்கவும் இல்லை. பட்டா நம்பர் என் பெயரில் மாறவும் இல்லை ..... so my dearest friends, please take all precautionary measures to ensure that the land is yours. Regarding flats, 'what must be done?' ...better get to know everything before you buy anything, be it land or flat. I guess there is little problem with flats and especially, with the reputed builders we have no problems at all.
Wishing you all the best

2008/10/03

IDBI--Ad

I am sure everyone would have enjoyed this advertisement.
இரு சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பந்து ஒரு புதருக்குள் விழுகிறது. எடுக்க போனால், ஒரு யானை. பையன் பயந்து பின்வாங்குகிறான். யானை அந்த பந்தை அவனிடம் தள்ளிவிட்டு காட்டுக்குள் போய்விடுகிறது. அப்பாடா, என்று ஆட்டத்தை தொடரலாம் எனும்போது மீண்டும் யானை.
இப்போது தன் செல்ல குட்டியுடன்......அவரும் பந்து விளையாடுவாராம்,,,, இவர்கள் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். குட்டி யானையார் பின்காலால் வேறு பந்தை உதைப்பாராம்...ஆஹா ...என்ன ஒரு அருமையான விளம்பரம்.....அந்த தாய் யானை தன் குட்டி அந்த விளையாட்டை அனுபவிக்க எண்ணுவது ...அருமையான தாய்மை. இப்படியெல்லாம் விளம்பரங்கள் கொடுக்கலாமே .. அதை விட்டு, கையகல துணியுடன் , அரை நிர்வாண பெண்களை ஆட விட்டு.......
இனியாவது இது போன்று மனதை மெல்லிதாக தாலாட்டி செல்லும் விளம்பரங்களை தாருங்கள்
இனிமையிலும் இனிமையான
கார்த்திக்

2008/09/26

Lecturer killed in accident Special Correspondent

CHENNAI: A lecturer of Anna University was killed in a road accident here on Thursday.

Police said Prema Rajeshwari (39) of Velachery working in the Computer Science Department was riding a moped when a private bus knocked her down on the Sardar Patel Road. Though the victim was wearing a helmet, she suffered a head injury and died after admission to Royapettah Government Hospital.*******

No comments

karthik amma

2008/09/20

Sharma...PROUD TEARS

As all of you know I am shedding tears all the 24 hours since i lost karthik. BUT they are sad tears.Today, there were two drops of tears from my eyes. But there is no tinge of sadness. They are proud tears.
YES. i am really proud of his proud death.
Death comes to all. No doubt. But the way they die...make them immortal....And this hero has conquered " DEATH. "
I was pondering over two things :
Motivation:
See instead of being demotivated, strangely, we are all the more motivated. I am sure more youth will be wishing to join police force now and do some such heroic deeds.
NO Demotivation!!!!!! Not discouraged;;;;;; His juniors and colleagues will have added energy to fight and they will do it with more,,added vigour...

Bullet proof coat :
Now, my dear dear ...GENIUS.. friends :
one humble request...please, please don't ever come out super intellectual comments blaming dearest SHARMA for not having cared to wear bullet proof coat [ as you blamed my karthik ].
Every one value their life more than anything else and undoubetedly all want to live longer.
BUT it "HAPPENS " and it "HAPPENS "....
situations drive us. All the time we cannot act 'wisely '.Be it 'FATE ' or what ever it is , it may be a slip or might be SHARMA might not have liked to waste even a single second in conducting the operation. So stop all such great comments and unite together to salute this ''HERO ''


2008/08/31


இப்படியும் ஒரு மணப் பெண்
இது என்னுடைய [ கார்த்திக் அம்மா ] கல்யாண photo. எந்த மணப் பெண்ணாவது
தாலியை இப்படி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்ப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஒரு மணப் பெண்ணிற்குரிய நாணம், பதட்டம், பயம்.....ஏதாவது அந்த முகத்தில் இருக்கிறதா?....கொடுமை !!!!
வாழ்க்கை என்னும் பெரிய கடலில் போராடப் போகிறோம் என்பது போன்ற எண்ணங்கள் ஏதாவது ???
mentally retarded கூட இப்படியிருக்காது. இதில் ஒரு உலக மஹா கல்லூரியில் M.A படிப்பு வேறு.....
""பார்வைய்லே குமரியம்மா,
பழக்கத்திலே குழந்தையம்மா ""
என்பது எனக்குதான் பொருந்தும்.....[கழக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற திருமணம் என்பதால் புரோகிதர் இல்லா திருமணம். ]
இப்படி ஒரு சிரிப்பு.....ஐயோ..ஐயோ..கொடுமை......
இது ஒரு மாநாட்டுக்கு வந்த கூட்டமல்ல.என் திருமணத்திற்கு வந்த மக்கள்.கீழ்தளம், மேல்தளம் என ....
எல்லா மகிழ்ச்சியும்,சிரிப்பும் நின்று போய் மூன்று வருடங்களாகி விட்டன.இன்று எல்லாமே சூனியம்தான்.

2008/08/13

My dearest Soniaji

How hurting it might have been to her when the GREAT "MEN" criticised her as a widow who should not become the Prime Minister of INDIA just because she ia widow.

I ask one question.

Hallo ;Great "men" ....will you recall her jubiliant face at the opening ceremony? After 28 years India won gold in Olimpics and it's because this 'widow' attended the function that luck smiled on India.

At least, hereafter, please pack your dirty superstitious beliefs and try to behave like rational human beings and learn to respect all human beings.

Soniaji, my hats off to you.

Gold Medal---OLIMPICS--A different outlook

It's everyone's right to be proud of winning the gold medal.

I differ a lot with you my friends. It's not India's victory. It's A.S Bindhra's victory. Not even Abinav's. If his father had not helped him so much,,,,,????????????

Right..

My point is this.

Millions and millions flow to his account.Remember, his father is gifting him with 200 crores.

Think for a moment....why should all gift him ? He is having abundant,,and he could afford.

If Saina or Rathore fails, it's not that they lack talent but because they could not afford to get the training.

My humble request to MITTAL AND OTHERS IS " Please adopt these talented sports stars and sponsor their training expenses"

Sure.They too will win in the next Olimpics..

I have experienced this in my life.when i was all successful and happy people praised me and danced around me. and now when i face the other side of the coin, when i face unhappy days, and ill luck nobody is by`my side.Leave the point , that they are not helping me, instead, they desert me and brand me as !!!!!!.

may be it's human nature. But I request again, to help those in need instead of trying to fill the already full jar.

will my request be heeded?

with lots of hope

2008/07/31

Dear karthimma,
I undergo a lot of pain. I am not able to cry.It pains a lot physically. [ who said that I find pleasure in thinking of karthik and crying always.] I shudder at the very thought of crying.It is as if 1000 w electricity is passed through your limbo.All muscles and nerves shrink to nothing for a second then come back to normal.That one second is enough.
I am not able to cry.It pains a lot physically. All muscles ache. My eyes are heavy as if loaded with 1000 kilos.
Each second 1000 Tsunamis dash my shore fiercely.
Day by day, both physically and mentally I deteriorate rapidly.
I am afraid. Very much afraid.
Karthi, my dear karthimma, chellam,
come back.
I am not able to bear mental pain, physical pain. And I am not able to die.This is horrible, terrible.
Come back.
please come back
கார்த்தி ராஜா,
சந்தோஷமாக கூட இல்லை.
சாதரணமாக, இயல்பாக இருப்பது போல் நடிப்பது கூட மிகவும், மிகவ்வும் கஷ்டமாக இருக்கிறது.
எனக்கு ஏன் இந்த கொடுமையான வாழ்க்கை ?
சொல் என் செல்லமே.

2008/07/27

Muslim Fraternity

எனது 28.06.2008 பதிவை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு இதை படிக்கவும்.[ TIT-BITS ]

என் அன்பு முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இந்து மதத்திலாவது சூர ஸம்காரம், ராவண வதம் என்று கடவுள்களே போர் தொடுப்பது கேள்விப் பட்ட ஒன்று.
ஆனால், கிறித்தவ மதமோ, புத்த மதமோ, முஸ்லிம் மதமோ " பழி வாங்கு " என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.
" " பகைவனையும் மன்னிப்பாய் " " என்றுதான் சொல்கிறது
" காயம் பட்டவர்களுக்குதான் வலி தெரியும் " என்று நீங்கள் கூறினால் "பழி வாங்கினால்தான் எங்கள் மனக் குமுறல் அடங்கும் " என்று நீங்கள் கூறினால் [பழி வாங்குதல், ரத்தம் சிந்துதல் என்பதில் எனக்கு உடன்பாடில்லையெனினும் ] என்னால் உங்களை தடுக்க முடியவில்லை என்ற நிலையில்....... ..... நான் வைக்கும் வேண்டுகோள் இது.
யார் யார் உங்கள் மசூதியை இடித்து கோவில் கட்ட வேண்டும் என்று சொன்னார்களோ, சொல்கிறார்களோ, யார் யார் கர சேவைக்கு , பிற சேவைக்கு சென்றார்களோ அவர்களை மட்டும் தாக்குங்கள்.
எங்களைப் போன்ற அப்பாவிகள், இது எதிலும் சம்பந்தப் படாதவர்கள், பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்கள் என்று ,, பாதுகாப்பற்ற, பரிதாபத்திற்குரிய மனிதர்களை ஏன் தாக்குகிறீர்கள் ?
நாங்கள் உங்களை புண்படுத்தவில்லையே..

இன்னும் சொல்லப் போனால்,, நாங்களே ஒரு வகையில் புண்படுத்தப் பட்டவர்கள்தான். புறக்கணிக்கப் பட்டவர்கள்த்கன்.
[ எளியோர் வணங்கும் மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் எல்லாம் LOWER GODS ...... என்று என்னிடமே ஒரு அம்மையார் கூறினார்.Lower Gods ..Lower people ....-அருமை]
மன்னித்தல் தெய்வ குணம்.
உங்கள் பழி வாங்கும் நடவடிக்கைகளை மீன்டும் ஒரு முறை பரிசீலனை செய்யுங்கள்

அன்பு சகோதரன்,
கார்த்திகேயன்.
அன்பு சகோதரி,
கலாவதி

2008/07/25

PEOPLE.....Strange you are !!!!

I like this IAS officer Iraiyanbu very much. A talented and admirable officer.
Long live Sir. my blessings.
This is from kumudham. where he has written about his experience.Because he is alive he had written this.Though he has tried to be comical, the real pain suffered by the concerned person can be understood only you experience it personally.
How many questions like this had I to answer when karthik met with his fatal accident. They tore me to pieces..It will take pages if I start narrating it.
Read this piece.

வெளிநாட்டுக்குப் போறப்ப விபத்து நடக்குறது வேதனையான ஒன்னுதான். ஆனா, அதுக்குப் பிறகு நடக்குறது அதைக் காட்டிலும் வேதனையாயிடுது.. அடிபட்ட உடனே அடிபட்ட வேகத்தைப் பார்க்கும்போது எந்த உறுப்பு எங்க கெடக்குதுன்னு பொறுக்கியெடுக்க வேணுமோன்னு யோசிப்போம். நல்லவேளை அப்படி எதுவும் ஏற்படலை. சென்னைக்கு ஒருவழியா வந்து சேர்ந்தவுடனே, வந்து பாக்குறவங்க குடுத்த அனுபவங்கள்லாம் அலாதியானவை.

வந்தவங்க எல்லாரும் மறக்காம உச்சரித்த ஒரு பழமொழி `தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு'ங்கறதுதான். உடனே நான், `அடி தலையில் இல்லை, காலுல தான். எனவே, காலுக்கு வந்தது செருப்போடு போச்சு'ன்னு ஒவ்வொரு முறையும் திருத்த வேண்டியதா இருந்துச்சு.

`நல்ல வேளை கையில அடிபடலையேன்னு சந்தோஷப்படுங்க'ன்னு அவங்க சொன்னதும், `ஆமாம், ஆமாம், மூக்கிலே அடிபட்டிருந்தா என்னவாயிருக்கும், சுவாசிக்கவே முடியாதே. காதுல அடிபட்டிருந்தா என்னவாயிருக்கும், நீங்க பேசறதக் கேக்கவே முடியாதே'ன்னு அவுங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. `பரவாயில்ல கடவுள் காப்பாத்திட்டாரு'ன்னு சிலர் சொன்னவுடன் `அப்ப அடிபட்டது யாரால' என்று கேட்கத் தூண்டியது.

`மலேசியாவில எல்லாம் ரோடு நல்லா இருக்குமே சார். அங்க எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு' என்று ஒரு சிலர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வேலையும் செய்தார்கள். அவர்களிடம் `எந்தக் காரா இருந்தாலும், பெட்ரோல் இல்லாட்டா ஓடாத மாதிரி, எந்த ஊரா இருந்தாலும் டிரைவர் தூங்கினா ஆக்சிடென்ட் ஆகும்'_னு விளக்கம் கொடுக்க வேண்டியதா இருந்தது. வந்தவர்களில் ஒருவர் `மலேசியாவில எத்தனை சதவீதம் விபத்து நடக்குது'ன்னு, ஏதோ நாங்க விபத்து சம்பந்தமா பி.எச்டி. பண்ண மலேசியா போன மாதிரி கேள்வி கேட்டு வெறுப்பேத்துனாங்க. ஒரு சிலர் `பெல்ட் போட்டிருந்தீங்களா'ன்னு கேட்டார்கள். `பேண்ட் போட்டா பெல்ட் போடாம இருக்க முடியுமா'ன்னு தெரியாத்தனமாக் கேட்டேன். `சீட் பெல்ட் சார்' என்று விளக்கம் கொடுத்தாங்க. இப்ப நான் பாத்ரூம் போனாக்கூட பெல்ட் போடாம போறதில்ல. நிலநடுக்கத்திற்குப் பயந்துதான்.

வந்தவங்க எல்லாரும் மறக்காம கேட்ட கேள்வி, `டிரைவருக்கு என்ன ஆச்சு?' என்பதுதான். `யார் ஓட்டுனாங்க, செல்ஃப் டிரைவிங்கா'ன்னு சில அபத்தமான கேள்விகள் வேற. எத்தனை கால் அடிபட்டதுங்கற பிரச்னை! என்னோட அடிபட்ட சான்வந்த்ராமையும் விட்டுவைக்கலை. அவர் எல்லார்கிட்டயும் `எனக்கு ரெண்டு கால், இறையன்புக்கு ஒருகால்' என்று `தான் புடிச்ச முயலுக்கு மூணு கால்' என்று சொல்பவர்களிடம் விளக்கம் கொடுத்தார்.

சிலபேர் மருத்துவமனைக்கு வருவதை ஏதோ பிக்னிக் ஸ்பாட்டுக்கு வர்றதைப் போல உல்லாசமாக்கிட்டாங்க. புதுத்துணி போட்டுக்கிட்டு, சென்ட் பூசிக்கிட்டு, கூடையில காபி, கலவை சோறு எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தாங்க. சில பேர் நல்லாத் தூங்கும்போது வந்து உலுக்கி எழுப்பிட்டு, `நல்லா ரெஸ்ட் எடுங்க'ன்னு அறிவுறுத்தினாங்க. ஒரு சிலர் ஏதோ நான் சாதனை செஞ்ச மாதிரி சிரிச்சுக்கிட்டே உள்ளே வந்து கன்கிராஜுலேஷன்ஸ் சொல்லாத குறையா நலம் விசாரிச்சாங்க.

இதுல ஆளாளுக்கு மருத்துவம் வேற. `ஆட்டுக்கால் சூப் சாப்புடுங்க எலும்பு கூடிடும்' என்றார் ஒருவர். பக்கத்தில் இருந்தவர் `காலுக்கு காலு சரியாயிடுமே'ன்னு ஏதோ `நமக்கு நாமே' திட்டத்தைப் போல வியாக்யானம் கொடுத்தார். `ஆட்டுக்கால் மஜ்ஜை சூப்பில கலந்து உங்க கால் மஜ்ஜையைச் சரிபண்ணிடும்' என்று மருத்துவ விளக்கம் வேறு. உடனே, பக்கத்தில் இருந்த என் சகோதரர் `கால்ல அடிபட்டாதான் ஆட்டுக்கால் சூப் சாப்புடணும், கையில அடிபட்டா சாப்புடக்கூடாது. ஏன்னா, ஆட்டுக்கு கையில்லையே' என்று அந்த நேரத்திலும் சிரிக்க வைத்தார்.

ஜாதகம்,?ஜோசியம் எல்லாத்துலயும் நம்பிக்கையுடையவர் ஒரு நண்பர். பொறந்த நாள், நேரம் எல்லாத்தையும் கேட்டு ஒரு கணக்குப்போட்டு, `உங்களுக்கு இப்போ சனி நடக்குது. சனி நொண்டாம இருக்க வுடமாட்டாரு'ன்னு சொல்லிட்டு, `என்னக்கி அடிபட்டுச்சு'ன்னாரு. நான் அப்பாவியா `சனிக்கெழமைன்னு' சொல்லிட்டேன். `பாருங்க, சனி, சனியிலே அடிச்சிருக்கான்'னு காலரைத் தூக்கிவுட்டுக்கிட்டாரு. அப்ப அங்கிருந்த விசிட்டர்ஸ் எல்லாம் அவரோட தெறமையில மயங்கி, அவங்க பொறந்த நாள், நேரம் எல்லாத்தையும் குடுத்து, அவர்கிட்ட பலனைக் கேட்டு அந்த எடத்தையே கெரகமாக்கிட்டாங்க.

`எவ்வளோ வேகமா நடப்பீங்க'ன்னு சொல்லி இனிமே நடக்கவே முடியாதுன்னு அவங்களாவே நெனச்சுக்கிட்டு ஆறுதல் சொன்னவங்களும்உண்டு. காலைப் போர்வைக்கடியில் மடக்கி வச்சிருந்ததை உணராம, காலே போயிட்டதா நெனச்சிக்கிட்டு என்னை விசாரிச்சவங்களும் உண்டு.

வந்தவங்கள்ல பல பேரு எதாச்சும் ஒரு வகையில காலை ஞாபகப்படுத்திக்கிட்டேயிருந்தாங்க. `கால் டாக்சிலேதான் வந்தோம்'பாங்க. `கால் மணிநேரத்தில வந்துர்றேன்' பாங்க, `கால்பிளேட் வெஜிடபிள் பிரியாணி வாங்கிட்டு வரட்டுமா'ம்பாங்கா. `ஏதாவது வேணுமின்னா கால் பண்ணுங்க'ம்பாங்க. `நாற்காலியில உக்கார முடியுதா'ன்னு விசாரிப்பாங்க. `ஒருக்கால் நீங்க போகாம இருந்தால் ஒரு கால் போயிருக்காது இல்லையா'ன்னு சிலேடையாப் பேசினவங்களும் உண்டு. தன்னோடு சின்னக்கொழந்தையை அழைச்சிக்கிட்டு வந்தவங்ககிட்ட, `கொழந்தையை எல்லாம் ஏன் கூட்டிக்கிட்டு வந்து செரமப்படுத்துறீங்க'ன்னு கேட்டா, `இங்க வந்துதான் தீருவேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறான்னு' சொல்லுவாங்க. `கீழே கூட்டம். கால் கடுக்க நிக்க வேண்டியதாப் போயிருச்சி'ன்னு சொன்னவங்களும் உண்டு.

படுக்கையில படுத்தவங்க எழுந்திருச்சி ஓட முடியாதுங்கறதால, ஏதாவது `ஆப்ளிகேஷன்' கேட்டு அடிக்கடி வந்தவங்களும் உண்டு. தன்னோட மகன் எழுதியிருந்த வி.ஏ.ஓ. பரீட்சைக்கு சிபாரிசு செய்யச் சொல்லி ஒருத்தரு அடிக்கடி படையெடுப்பாரு. அவருகிட்டயிருந்து தப்பிச்சிக்கிறதுக்காகவே நான் ஆஸ்பிடலை விட்டு வேகமா டிஸ்சார்ஜ் ஆனேன்.

பாத்துட்டுக் கௌம்பறபோது,`அடிபட்டதை ஏன் முன்னாலயே சொல்லலை'ன்னு கோபிச்சுக்கிட்டவங்களும், `அடுத்ததடவை கட்டாயம் உடனே எனக்குச் சொல்லுங்கன்னு' கல்யாணப் பத்திரிகைக்கு முந்திக்கிறது போலவும் சிலபேரு கேட்டுக்கிட்டாங்க.

எப்படிப் பார்த்தாலும் நடக்கறதை உத்துப் பாக்குறதுக்கு மட்டும் கத்துக்கிட்டா எல்லாமே சுவாரசியமான விஷயங்கதான்..Even I could have written something like this if Karthik has not left this world, bidding the longest good bye to me.

Will people stop enjoying others' tragedy?

sadly,

karthik amma

Current Issue
30-07-2008
Previous Issue
23-07-2008
Previous Issues


2008/07/19

will power--thy name is SUBRAM DUTTA

It was quite incredible, unbelievable, amazing to see a young guy with 5 feet length 4*4 iron rod impaling through his body.
Was it guts?
Was it fate?
Was it his luck?
Was it just an accident?
Was it god?
[ GoD,,,,,,,reverse it,,,,DoG ]
(Why should a grateful animal be insulted ?because,give a day's food to any dog and you can see it following you gratefully, undertaking the responsibility of guarding you without any appointment order)....But do 100s of pujas, abishehams, and 101 offerings. ultimately,there is tragedy and there will be people giving all sorts of explanations that it 's fate, karma, past sins, previous birth's consequences.
WHAT kind of attribute be termed to the real hero Dutta. GREEEAAAT [Great*1oo]
It's nothing but his GRID, Tolerance ,and WILL POWER .As doctors said that there were so many chances of him dying either due to impact of the accident, bleeding, vital organs being damaged etc. It's not sheer luck that saved him. His phone calls, the friend who arrived immediately, and the DOCTORS ....
Its a real "FEAT ". A tremendous achievement.
[i want it to be posted by someone , the surgery, as i do not know the U Tube tech ].all must see it.what else can i say ? how shall i congratulate the DOCTORS except saying, "HATS OFF TO THEM.

2008/07/12

Possessiveness
Humbly I wish to contradict Buddha who advocated Renunciation.
A blasting statement? eh !
Please continue to read and find out whether this concept is justifiable.
I f we follow the concept of 'no desire, no wishes ' lifestyle ,just sit awhile closed eyes imagining a world full of sages roaming around and people who have no wishes, no aims, living a life of prayer.Sure.It will be a land of robots.
so
Have Desires. BE POSSESSIVE.
Possessiveness can be bifurgated into POSITIVE POSSESSIVENESS and NEGATIVE POSSESSIVENESS.
Be Possessive.But Be Positive [ B+ ]
One should have the right kind of possessiveness [ and you should religiously ],and this will help a human to be humane , and enables him to play the role of friend, philosopher and guide.You motivate your dears,encourage them,help them,serve them.
And your nearness gives them comfort, safety and security.A sense of belongingness,which all human beings crave for at the heart of hearts.
Be it demon or devil, every creature needs to belong.
A LONGING for BELONGING.
It will be quite apt to recall the Lord Shiva crying once for not having a mother and not getting the tender , affectionate hands holding him and caring him.If it's so for the Lord of LORDS ,it goes without saying that all creatures need to be possessive. [Take care not to be possessed ]
What are the consequences of Negative possessiveness.Renounce this if you are determined to follow Buddha.
This leads to all sort of family problems.The negatively possessed would want the life partner to be "mine and mine "only attitude which leads to all sorts of estrangements.If your wife has that kind of possessiveness,[ will it be synonomically right to say skewed ], the man is not allowed to perform the role of a sun, a brother,a friend and an employee.All will have to lose their peace.
Leave that apart. Come back right to the right kind of possessiveness and belongingness which develops a bonding which is imperative .So inculcate this ,develop this and feel proud to be a character of possessiveness.




2008/07/02

மணித்தக்காளி.....மிளகுதக்காளி

என்ன ஒரு அருமையான கீரை !
ஆனால் கொடுமை....இதை யாரும் இப்படி சொல்வதேயில்லை...
"கீரை " என்று கீரை விற்பவரின் குரல் கேட்டவுடன் 'மனத்தக்காலி,,மனத்தக்காலி ' என்று சொல்லிக் கொண்டே போனாலும், வாயைத் திறந்தவுடன் "மிளகுதக்காளி " இருக்கிறதா ? என்றுதான் கேட்க வரும்.

தலையில் 5,,6,,கொம்புகளுடன் வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒரு அதிசய பிறவியை பார்ப்பது போல் என்னைப் பார்க்க, நான் அவர்களை பார்க்க.............

இதை விட கொடுமை ......ஒரு கீரைக்காரம்மாவிடம் "மிளகுதக்காளி இருக்கிறதா ? என்று கேட்க அந்தம்மா " மொழவு " தக்காலிக் கீரையெல்லாம் இல்லை " என்று சங்கத் தமிழில் முழங்க...... ..... ....

நான் சீதையாக இல்லாததால்...... ..... ....

பூமித்தாய் இரண்டாகப் பிளந்து என்னை விழுங்காததால்..... ..... ....

நான் " வலையில் " மாட்டிக் கொண்டிருக்கிறேன

2008/06/28

TIT-BITS

This year's best serial is " Arushi Murder Case ".

2.Last Sunday , I chanced to view "RAMAYAN " in sun tv.
It was the marriage scene of Ram & Sita marriage. I sat glued with an inquisitive and analytical alert. And my intuition proved right.As expected it was a long narrative. All the Rishis and mahans were present and all the rituals carried out in detail.
But to my utter [ dismay ? ] amazement there was no such ritual as tying the " mangal sudra, the mangalyam, the thaali.
If it was not in practice then, when did it creep in ? By whom was it started?
3........RAM temple again ......

Our dear Advani has announced that Ram temple will be built.
Enough and more. It's we the common folk who suffered and bore the brunt.The so called great leaders will be given "A,B.C......X,Y,Z.." SECURITY.
what about us? should we face the same destruction and demolition of humanity again.
A hindu looks at a muslim suspiciously and scornfully.In the same way, muslims look at the hindus as their arch rivals. Finally, all move around fearing each other.
Bombs will blast here, there, in trains , in hotels, in temples killing the innocent and unprotected.
What's the need for more temples.?
More votes??/at the cost of more lives?

sweetest karthikeyan

2008/05/21

NO MOTHER HAD A BETTER SON.

proudly [sadly ]

karthik amma
Hooch Tragedy:
It's truly sad to see so many losing their lives.
But it's highly ironical to see a politician demanding 5 lacs as compensation to them.
Whose fault is it?
Did Govt ask them, or force them to drink ?
will it not be a bad precedence and it may encourage others also to drink.
Stop such grave demands.

sweetest karthikeyan
Pears Soap Ad:

This soap gives an ad where a little girl goes ,closed eyes, and is particular about seeing her mom's face which would bring luck to her.
What a bad concept? Is it fair to inculcate such a foolish belief? All the kids ,seeing this ad, will unconsciously develop this idea.
We are living in 21 century. The NANO SPACE AGE. And we are taking the children to the 10 century.
I have seen even the highly educated believe in such idiocies.Will they realize that how much would it hurt the concerned person?
Please CHANGE.
Sweetest Karthikeyan

2008/05/12

அன்னையர் தினம்: என் அன்னை கார்த்திக்

பூனை குட்டியை துக்கிக் கொண்டு, [வாயில் கவ்விக் கொண்டு ] தன் குட்டியை பாதுகாக்க இங்கும் அங்கும் அலைவது போல்தான் என் மகன் கார்த்திக் இந்த தாயை இழுத்துக் கொண்டு அலைந்தான்.
மெனோபாஸ் எனும் கொடுமையில் தள்ளாடிய இந்த தாயை எத்தனை டாக்டர்களிடம் அழைத்து செல்வான். எனக்கு அறுவை சிகிச்சைக்காக அவன் பட்ட பாடு எத்தனை?
காரில் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென காரை நிறுத்தி விட்டு ஓடுவான். எதற்கு என பார்த்தால், கையில் ஐஸ்கிரீமுடன் வருவான். "இந்த கடை ஐஸ்க்ரீம் உங்களுக்கு பிடிக்கும் அல்லவா? " "
என்றாவது ஒரு நாள் போகிற போக்கில் சொல்லியிருப்பேன். அதை மறக்காமல், அந்த கடை பக்கமாக போய் வாங்கி தருவான்.
எனக்கு பிடித்த பாடல் சி.டி வாங்கி வருவான்.
தான் பெற்ற குழந்தை மீது ஒரு தாய் பாசம் காட்டுவது இயற்கையானது.
ஆனால், தன்னை பெற்ற தாய்க்கே தாயாக வாழ்ந்து காட்டிய என் கார்த்தியே " தாய்க்கெல்லாம் சிறந்த தாய்." "
அந்த தாயில்லாமல் வாடும் இந்த குழந்தைக்கு என்ன ஆறுதல்?

கார்த்தி என்னும் ஒப்பற்ற தாயின் அருமைப் புதல்வி.

2008/04/30

Movie lovers please don't get wild. Today i saw the movie BOMBAY [ பம்பாய் ].
see, I used to see films very rarely. While Karthik used to see lot of movies, [he will bring CD s during weekends and see them ].He would like his mother to enjoy the film, while my sole worry would be about preparing food and sweets. And I will be enjoying his happiness. So i would never watch a movie completely.
But pathetically TIME has changed and i have no other choice to kill time, so i switch on the TV and now i come to understand that some movies are really worth .
And this film. MY !!!!!!!! Simply amazing.
My first impression was "oh, another love story ? "
I could have switched it off. Thank goodness. I did not do it.
This movie must be telecast in all schools compulsorily.
And the kids, hats off to them.
Will people understand this message?
And WE are born in a country where Gandhiji was born.
What ever the problem be, why don't we use AHIMSA?
The innocent people are targeted every time.
This should definitely change.
A peaceful nation should dawn.
Hopefully,

Karthik amma

2008/04/25

செல்வி ஜெயலலிதா தான் பேசும்போதெல்லாம் " "எனது ஆட்சியில்,, நான் ஆணையிட்டேன் " " என்ற வார்த்தைகளையே அதிகம் பயன்படுத்துகிறார்..இது எவ்வளவு தவறான விஷயம்?
ஒரு கோர்ட்டில் கூட
நீதிபதி, "நான் உத்தரவிடுகிறேன்" என்று கூறுவதில்லை. "இந்த கோர்ட் ஆணையிடுகிறது " என்றுதான் கூறுகிறார். வேறு யாரும் இப்படி பேசுவதும் இல்லை. " எங்கள் ஆட்சியில் " என்றுதான் சொல்கிறார்கள்.
இந்த அம்மையார் ஆட்சியில் இருந்த போது, "அரசு உழியர்களுக்கு அகவிலைப் படி வழங்க "நான் " உத்தரவிடுகிறேன்''''' என்றுதான் சொல்வார். என்னவோ அவருடைய தாத்தா , பாட்டி சம்பாதித்த சொத்திலிருந்து கொடுப்பது போலத்தான் இருக்கும்.அதுவும் போனால் போகிறதென்று பிச்சை போடுவது போல!!!!
அரசு அலுவருக்கு உரித்தான ,உரிமையான ஒன்றை , அரசு கருவூலத்திலிருந்துதாந் தருகிறோம் என்ற நினைவே அவருக்கு வராதுதான் விசித்திரம். "தான்" என்ற சொல்லுக்கு என்ன மகிமை? யாராவது அவருக்கு புரிய வைப்பார்களா?
அட, அதற்கென்ன,
அதற்கும் ஒரு ஹோமம் வளர்த்தி, தமிழ் நாட்டு தாய்க் குலங்களை தீபம் ஏற்ற சொன்னால் முடிந்தது பிரச்சினை.
ஐயோ ,தமிழ் நாடே !!!!!!!!!!!!

2008/04/24

பாரதியும் யானையும்

தொலைக் காட்சியில் ஒரு மதம் pidiththa யானை ஒரு மனிதனை காலால் மிதித்து கொள்ளும் காட்சியை காட்டினார்கள்.
எனக்கு நம் முண்டாசு முரட்டு புலவர் பாரதியார் நினைவுதான் வந்தது.
ஏன்? ஏன்?
அந்த கோவிலுக்கு தினமும் செல்லும் பாரதி ,தினமும் அந்த யானைக்கு பிரசாதம் தரும் வழக்கம் கொண்டிருந்தார். அப்படி அவருடன் பழகியிருந்த அந்த யானைதான் அவரை காலால் மிதித்து கொன்றது.
அந்த நேரத்தில் அவருடைய எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்?
" காலா, வாடா , உன்னை காலால் உதைக்கிறேன் " " என்று பாடிய அந்த புலவன், அந்த தருணத்தில் உணர்ந்தது என்ன?
வாழ்க்கையில்தான் எத்தனை விடை தெரியாத கேள்விகள்.
பி.கு.
ஆனாலும் இந்த வீரப்பன் இல்லாமல் போனதும் இந்த யானைகளின் அட்டகாசம் அடக்க முடியாத அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது.

இனிமைக்கும் இனிமையான,
kaarththikeyan

2008/04/23

தொலைக் காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். ஒரு கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. குற்றம் சாட்டப் பட்டவன், வாதிடும் வக்கில்கள் என அனைவரும் இள வயதினராக உள்ளனர்.
அடுத்த காட்சியில் அனைவரும் வயதாகி [ பேசத் தடுமாறும் அளவிற்கு ] வாதாடிக் கொண்டிருக்கின்றனர். வழக்கு முடிந்த பாடில்லை. plywood மரம் அவ்வளவு நீடித்து உழைக்கும் என்பதற்கான விளம்பரம் அது.
அது சரிதான்.
ஆனால், ஒரு வழக்கு என்பது 20 அல்லது 30 வருடங்களாக இழுத்துக் கொண்டே இருக்கும் என்பதும் சரிதானோ?

சிரிப்புடன்,
இனிமைக்கும் இனிமையான
கார்த்திகேயன்

2008/04/20

எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும், அடிமனதில் ஒரு ******* தலைவிரி கோலமாய் ஓடிக் கொண்டேயிருக்கிறாள்.
வெறித் தனமாய், சுவரில் முட்டி மோதிக் கொள்கிறாள்.
ஓவென்று அலறுகிறாள்.

தக்காளி நறுக்க கத்தியை எடுத்தால், கை தன்னையுமறியாமல் கழுத்திற்கு செல்கிறது.
அல்லது, வயிற்றை மேலிருந்து கீழ் நீண்டகோடாக கிழிக்க ஆசைப்பட்டு, கத்தி வயிற்றை தொடுகிறது.
எங்காவது கெரோசின் கண்ணில் பட்டால், " இது உனக்காகத்தான்...எடுத்து ஊற்றிக் கொள் " என்று மனதில் ஒரு குரல் சத்தமாக கேட்கிறது.
தண்ணீரைப் பார்த்தால், " ஆ, இறங்கு, இறங்கு " என்று உந்துகிறது.
எத்தனை நாட்கள் அறிவு இவளைக் கட்டுப் படுத்தும் ?
தெரியவில்லை.....
ஆழ் மனதின் அபலைப் பெண் என்றாவது ஆக்ரோஷமாய் , ஆவேசமாய் வெளி வந்து விடுவாளோ என்ர பயத்துடனும், [ அதே அளவு ஆசையுடனும் ] நாட்களை கடத்துகிறாள் இவள்.
யாரோ புலம்பியது....
*************

2008/04/13

தமிழ் புத்தாண்டு

தை ஒன்றுதான் புத்தாண்டு என்று முதல்வர் அறிவித்தும், விடாப்பிடியாக,

வாசலில் கோலம் போட்டு, HAPPY NEW YEAR என்று ஆங்கிலத்தில் எழுதி புத்தாண்டு

கொண்டாடும் இனிய "TAMIL " மக்களுக்கு என் ஆழ்ந்த ****************

Sweetest karthikeyan

2008/04/08

this article on Deccan Chronicle ePaper, and thought you would find it interesting. You can find it at: 'Slippers save a life on road'Deccan Chronicle ePaper - Digital replica of Print Edition.

please read this news clipping before reading my view.

have you read? As I have said in my previous posts, it's FATE which is the deciding factor. It's all HAPPENISM...If this has to happen this moment , it will happen. Why should his slippers be seen and why should someone guess that there might be one more person ?

அந்த நபர் பிழைக்க வேண்டும் என்பது விதி.இல்லையேல்,அவருடைய செருப்பை பார்க்காமலே சென்றிருக்கலாமே. அல்லது பார்த்தும் குட, இன்னொரு நபர் அந்த பைக்கில் வந்திருக்கலாம் என்று தோன்றாமல் போயிருக்கலாமே? அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று விதியிருந்தால் எப்படியாவது பிழைப்பர்.
ஒரு சினிமா படத்தில், கதாநாயகி தன் டிரைவரிடம் கேட்கிறாள் "காதல் என்றால் என்ன? " என்று.

அதற்கு டிரைவர் சொல்கிறார் " காதல் என்பது ஒரு விபத்து போன்றது. நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக வண்டி ஒட்டினாலும் நடக்க வேண்டும் என்று இருந்தால் "விபத்தை தவிர்க்கவே முடியாது"

இதுதான் உண்மை. கார்த்தி ஆறு வருடங்களாக அந்த Fiero பைக் ஒட்டியிருக்கிறான்.ஒரு சிறு விபத்து குட நடந்ததில்லை. முதல் விபத்தும் அதுவே.கடைசி விபத்தும் அதுவே.
அவன் சரியாக ஒட்டியும் சாலையில் ஓட்டும் அடுத்தவர் செய்த தவறுக்கு விதியைத் தவிர வேறு யாரை குறை சொல்ல முடியும்? ஆனால், அவன் விபத்தை ஒரு விவாதத்திற்குரிய விஷயமாக்குவதுதான் மிகுந்த வேதனையளிக்கிறது.

அம்மா

2008/03/28

//என் அலுவலகம் அமைந்திருக்கும் ரோட்டுக்கு அருகில் பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்தார்....சிறிய கல்மீது மோதி...ப்ளக் என்று காதில் இருந்து சிறிய ரத்தம்...ஹெல்மெட் மட்டும் இருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று எல்லோரும் பேசிக்கிட்டாங்க...

ஒரு குடும்பத்தின் நம்பிக்கை விளக்காயிருந்திருக்கலாம் அந்த வாலிபர்...ஒரு 500 ரூ செலவு செய்து ஒரு ஹெல்மெட் வாங்கி போட்டிருந்தால் சாவை தடுத்திருக்கலாமே..//
அந்த வாலிபர் 500 ரூபாய் செலவுக்கு பயந்தாரா அல்லது ஹெல்மெட் எடுத்து சென்று விட்ட நண்பனிடம் முகத்தில் அறைந்தார் போல் எனக்கு ஹெல்மெட் வேண்டும் என்று கேட்க சங்கடப் பட்டு, ஹெல்மெட் அணியாமல் சென்றாரா என்ர உண்மை தெரியாமல் மனம் போன போக்கில் மற்றவர் மனம் புண்படும் படி எழுதுவது தப்பல்லவா?

2008/03/27

+2 தேர்வுகள் முடிந்து விடைத் தாட்கள் திருத்தும் பணி ஆரம்பித்து விட்டது. என்ன ஒரு வேகம், பரபரப்பு இருக்கும் இந்த நாட்களில்.!! இப்போது எனக்கும் அந்த பரபரப்பிற்கும் சம்பந்தமேயில்லை என்றாகி விட்டது.
இந்த பணியில் பல பள்ளிகளிளுமிருந்து ஆசிரியர்கள் வருவர்.எல்லோரும் நண்பர்கள் ஆகி குடும்ப கதையெல்லாம் பேசிக் கொள்வோம்..நான் என் உயிர் கார்த்தி பற்றி சொல்வேன். அவன் பெருமைகளை பேசுவதுதானே என் முழு நேர தொழில்.
சென்ற வெள்ளியன்று, அப்படி பழகிய ஆசிரியை ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது. அவர்கள் என்னை பற்றி கூட கேட்கவில்லை. கார்த்திக்கு கல்யாணம் ஆகி விட்டதா எனறுதான் கேட்டார்கள். ""இன்னும் இல்லை """ என்று அவசரமாக சொல்லி vittu வேகமாக அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.அவர்களுக்கு திகைப்பாக இருந்திருக்கும்.""என்ன இது? எப்போதும் கலகலப்பாக பேசும் கலா ஏன் இப்படி ? ""....
அதே போல் இன்னொரு நண்பியை வங்கியில் பார்க்க நேர்ந்தது. அவரும் "கார்த்தி திபாவளிக்கு வருவானா? "" என்று கேட்டார்கள் .தலையை மட்டும் அசைத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
என்ன முயன்றாலும் "கார்த்தி இல்லையென்று சொல்ல மட்டும் வாய் வருவதேயில்லை. அவன் இருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதானே என் வெறி.

ஆனால், அவர்களிடம் அப்படி பதில் சொல்லி விட்டு வீடு வந்து சேர்வதற்குள் நான் பட்ட பாடு. சாலையிலேயே விழுந்து
புரண்டு கதற வேண்டும் என்று ஏற்பட்ட வெறியை kattu படுத்திக் கொண்டு வீடு வருவதற்குள் ,,,போதும்..இன்னும் எத்தனை ஜென்மத்திற்கும் போதும்.போதும்.

2008/03/25

ரஜினிக்கு,,,, ஐஸ் உலக அழகியாக தீர்வு செய்யப் பட்ட நாளிலிருந்தே,,,, அவருடன் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்ற அடங்காத ஒரு வெறி இருந்து கொண்டே இருந்தது..ஆனால், ஐஸ் பிடி கொடுக்கவேயில்லை..இப்போது மாமனார் மிரட்டலுக்கு கட்டுப் பட்டு வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டார் எனவும் ரஜினியின் அடிமனதில் கனன்று கொண்டிருந்த நெருப்பு சமாதானமாகி விட்ட படியால், இதுவே அவருடைய கடைசி படமாக இருக்கும் என்றும் ஒரு சினிமா பட்சி சொல்லியது. இது எவ்வளவு தூரம் உண்மை என்று யாராவது சொல்லுங்களேன்.
அன்பிலும் அன்பான கார்த்திக்.

2008/03/15

dear Dondu sir,
thank you for visiting my blog and registering your comment.it's a frantic,fanatic and a foolish effort of a grief ridden mother to make her son immortal.her aim in continuing my blog is that I will be remembered momentarily at least when the blog is read.my mother's grief is never diminishing and ever increasing .your kind words and sharing the grief is like the stars trying to brighten the world on a new moon day.though the result is feeble ,it's the most needed.please keep writing.
thankfully,
sweetest karthikeyan

2008/02/28

Writer Sujatha

As i have been roaming around i could get this news today only.I have been an ardent fan of his sci.fi from my school days.
An Excellent writer.
My salutes to him.

KIDNEY Oh kidney

மணமக்களே உஷார்!!!!!!!
முன்பெல்லாம் HIV test செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அனால், தற்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகுமுன் மணமக்கள் இருவருக்கும் இரு கிட்னியும் இருக்கிறதா என்றுதான் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்...காலத்தின் கொடுமை??????????????


ஜோக்:
ஏன் மாப்பிள்ளை கோபித்து கொண்டு போகிறார் ?
அவர் டாக்டர் மாப்பிள்ளையாம். நூறு கிட்னி வரதட்சினையாக கேட்டாராம். பெண்வீட்டார் 99 கிட்னிதான் தர முடிந்ததாம். அதனால்தான் கோபித்துக் கொண்டு தாலி கட்டாமல் ஓடுகிறார்...!!!! [கார்த்தி, உண்மையை சொல்..இது உன்னுடைய ஒரிஜினல் ஜோக்கா??
கார்த்தி:
பின்னே? மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்தார்களா என்ன?:

sweetest karthikeyan

2008/02/25

எவ்வளவுதான் கார்த்தி எனும் முகத் திரையிட்டு, , அவன் போல் பல்சுவையாய், நன்சுவையாய் , நகைச்சுவையாய் எழுத முயன்றாலும் , அடிமனதில் தலைவிரி கோலமாய் கதறிக் கொண்டிருக்கும் கார்த்திக் அம்மாவின் புலம்பலே கலம்பகமாகும் காதை என் சொல்வேன்?
புனைந்த கதையல்லவே..புதைந்த கதையல்லவா?
எங்கு சொல்வேன்? பங்கு கொள்வார் யார்?

2008/02/15

I and Kushpoo


I wished to write this post long long back, but, since i could not scan and upload this photo, "though coming late, coming latest ".
As anyone would have guessed this is my [ karthik amma ] marriage photo. 14.12.1980.
what is the problem now? why? how is it related to kushpoo?....take a closer look at the photo....look at the bride entering the 'manavarai' wearing slippers.!!!!!!and it's 1980. I never realized that ....And none other also found it. It so happened ..It's a being used thing,, that's all...not a matter of insulting god or anything like that..

I feel one with Kushpoo who might have never realized the footwear.
What a lot of hue and cry was made over it ? Will anyone sue me too? ?

sweetest karthikeyan's
amma

2008/02/03

THIS is the news from That's Tamil....///ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள பிரமாண்டப் படமான ரோபோட்டுக்கு இயந்திரன் என்ற தமிழ்ப் பெயரை படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் சுஜாதா பரிந்துரைத்துள்ளாராம்.

மிகப் பிரமாண்டமான அளவில் ஷங்கர் இயக்கத்தில், உருவாகவுள்ள ரோபோட் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால், அதைத் தமிழ்ப்படுத்த முடிவு செய்யப்பட்டது. நல்ல தமிழ்ப் பெயரை செலக்ட் செய்யும் வேலையை சுஜாதாதாவிடமே ஒப்படைத்தார் ஷங்கர்.

சுஜாதாவும் தீவிர பரிசீலனைக்குப் பின்னர் இயந்திரன் என்ற பெயரை ஷங்கரிடம் பரிந்துரைத்துள்ளாராம்.

சுஜாதாவின் என் இனிய இயந்திரா, ஜீனோ ஆகிய கதைகளின் கலவைதான் ரோபோட் படத்தின் கதை. ஜீனோ என்பது கதையில் வரும் இயந்திர நாய். நாவலின் இரண்டாம் பகுதியில், ஜீனோதான் கிட்டத்தட்ட ஹீரோ போல இடம் பெறுகிறது.

இயந்திரன் என்ற டைட்டிலோடு, இயந்திரா என்ற பெயரையும் சுஜாதா பரிந்துரைத்துள்ளாராம். இதில் ஏதாவது ஒன்று படத்துக்கு பெயராக வைக்கப்படும் என்று தெரிகிறது.

இந்தப் பெயர் ரஜினிக்கும் பிடித்து விட்டதாம். இருப்பினும் இன்னும் கொஞ்சம் கேட்சி ஆன பெயராக இருந்தால் சொல்லுங்களேன் என்று சுஜாதாவிடம் கூறியுள்ளாராம் ரஜினி.

படத் தொடக்க விழாவுக்கு முன்னதாக பெயரை அறிவிக்க வேண்டும் என்பதால் விரைவில் டைட்டிலைப் பரிந்துரைக்குமாறு சுஜாதா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாராம்.////
dear jeevan,
look,what we have selected has been selected by Sujatha also.
but Rajini needs more catching name. shall we suggest " " MANINDRAN " "
or else, " " KANIPRIYAN"
MANINDRAN means manitha iyanthiram.
KANIPRIYAN means " kanini priyan "

what do u say jeevan ?

with luv and luv only,
SWEETEST KARTHIKEYAN










2008/02/02

MK vs JJ

I am much puzzled to see the manner in which MK handled JJ's plot. It was well informed that she had planned to come to the Assembly on the final day, talk something to provoke DMK cadre, create chaos and pandemonium in the august hall and walk away. All the newspapers were giving this as news itself.
She came , she talked, she walked as she had planned.

MK could have TURNED A DEAF EAR to her, pretending not to listen, and should have advised his party to do the same. What would have she done then but to bite the dust. And this 'grand lady' indulging in such cheap politics......and MK well known for his brilliance and tactful handling of the situation fell a prey to her net and subdued to her unethical offense . wasting time, energy and money [people's money ] as if they are playing some kid's game.


with luv and luv only,

sweeyest karthikeyan

2008/01/19

ரோபொ என்ற வார்த்தைக்கு தமிழில் பெயர் வேண்டுமாம்.
நானும் என் பங்குக்கு இரண்டு பெயர்களை சொல்கிறேன்
: : "இயந்திரன் " "

" " கணிணியன்" ".

போதுமா, இன்னும் வேண்டுமா ?

sweetest karthikeyan

2008/01/17

Insulated

It seems that i have become inert. Every where pongal celebrations are going on. All color kolams. I look at it. [ I am an expert in that art. ]. But now it has nothing to do with me. People move around in new dresses...right , people are moving...right...i just see them , but in no way it seems connected to me . I live in a world of mine , quite insulated and inert ...days pass by. that's all.

karthik amma
என்ன முதல்வர் இவர்?

முன்பெல்லாம், நிறைவேற்றாத வாக்குறுதிகளை ''' தேர்தல் வாக்குறுதி போல் ''''என்று கேலி செய்வோம்.
இப்போது, முதல்வர் , எல்லா தேர்தல் வாக்குகளையும் நிறைவேற்றிக் கொண்டே வந்தால், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவர்களை, கேலி செய்ய என்ன சொற்றடொரை உபயோகிப்பது ? என்ன ஆயிற்று இந்த முதல்வருக்கு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக அல்ல நடக்கிறார்.

ரஜினி: : :
அது எப்படி இவரால் மட்டும் இப்படி பொன்மொழிகளாக உதிர்க்க முடிகிறது.
" " சாப்பிட்ட சாப்பாட்டை தானே வைத்துக் கொண்டால் , உடம்பு கெட்டு விடுவது போல் , ஒருவன் தான் சம்பாதித்த செல்வத்தை தானே வைத்துக் கொள்ளக் கூடாது " "
இதை பற்றி என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.

ஷ்ரேயா: :
அம்மணி ஆனாலும் படு கவர்ச்சியாகத்தான் வந்திருந்தார்....அதெல்லாம் தப்பில்லை. அவர் கால் மேல் கால் போட்டு, [அதுவும் ரஜினியின் முன்பு] என்பதுதான் தப்பாகிவிட்டது. அவருடைய கவர்ச்சி உடை சினிமாவில் வந்த போது எங்கே போயினர் இவர்கள் அனைவரும் ? சினிமாவில் வந்தால் , கலாச்சாரம் கெடாது. விழாவுக்கு வந்தால்தான் கெட்டு விடுமா? விசித்திரமாக இருக்கிறது.

பொங்கல்: :
அதென்ன , முதல்வர் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு கூடிக் கொண்டே போகிறது ? சமத்துவ பொங்கல் என்று சொன்னாலும் சொன்னார். சர்ச்சில் பாதியார்கள் முதல் எலோரும் பொங்கல் வைக்க கிளம்பி விட்டனர்.........புது பழக்கமாக பட்டாசு வேறு. எப்படியோ மக்கள் சந்தோஷமாக இருந்தால் சரி.
Sweetest Karthikeyan

2008/01/13

Truly Tamil













Aha, what a wonderful picture. Truly Tamil.But the SOCKS " "SHOCKS " ".Instead of the school uniform, they could have worn the saree or half saree which would have made everything magnificent.
Don't chide me for writing in English.As Tamil font is not available at present ,this problem.
sweetest karthikeyan

2008/01/04

Dr ...vs...Er

A doctor by name S.S. Ardhanari has lamented in a ' ' ' letter to Dhinamalar " that it's quite atrocious that Engineers who study for four years only are earning more than doctors who are studying for about six years.
Baffled is this simpleton karthikeyan.
Why should he ever compare the study period ?
Should doctors only earn in millions and others should get four digit salary only ?
This heart specialist wails that they have to pay rent and other expenses. Do they charge less? It's Rs.300 for a LONG SHOT and Rs. 500 for a close up.
Is any doctor poor? They own minimum two cars and a villa worth crores. If this doctor is reasonable he should think about the fact that not all doctors earn the same .There is high anomaly among themselves. One heart surgeon earns the highest where as his classmate [ course mate ] may be earning the least. For that matter, illiterates ,without high school study even , have become the business magnets. I can site two examples of "DEVI" theater owner and the Saravana bhavan Annachi.
If earning money is only the yardstick, what about our great scientists of ISRO who will be getting a simple salary for their mammoth task. What about our Forces who sacrifice their lives in their duty?
Dr, please ,i do honestly plead, not to compare on monitory terms. As you have pointed out in your letter , the corporate giants of hospitals may make treatment dearer, but as long as some good willed samaritan like you are there in the field, who will be willingly do free service, even the poor people will get good treatment..I am sure you will pledge an oath to serve the poor and prove that doctors are noble and service minded while 'these silly Engineers' only are running after money..
How crazy some people are?
sweetest karthikeyan

2007/12/31

Amused or Amazed ?

Believe or Bemoan ?
Regard or Regret ?
To Laugh or To Cry ?
Bhutto's Kingdom

Reading the news, that her 19 year old son will lead PPP , i was confused ,how to react ?

It is as if a 'prince ' inheriting the throne, the kingdom from his parent. Whose property is PPP ? It's heirdom goes by a will ? Bhutto leaving a will , stating that her 19 year old son will be the chief of the party.He is studying first year degree course and till he completes , her husband will rule the party. And this pantomime goes by the name Democracy.
oh, quite logical ?
but my 100 billion dollar question is 'Why shouldn't STALIN be made chief minister ? Till date i too had some objections about the leadership, passing the baton from son to father. But, Stalin , having worked in the party for more than 30 years and having under gone so many tortures and jaildom for party, can really claim the honour. His age too is suitable to become the C.M.
My surprise regarding the will is that the whole world accepted it without least criticism.
Can anyone assure that this '''' 19 '''' year knows the number of States [ if not anything else about it's history and other things ] in '' his '' country ?
RIDICULOUS ?
Sweetest karthikeyan



2007/12/22

Feminism

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தை பற்றி ஒரு பதிவு எழுதலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஓசை செல்லாவின் பதிவைப் படித்தவுடன் இதைப் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற வேகம் வந்தது.
லீனா மணிமேகலை தொடர்பான விவகாரம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதற்கு வெகு நாட்களுக்கு முன்பே இந்த உடை விஷயம் பற்றி நான் பேசியிருக்கிறேன். 1990 என்று நினைக்கிறேன். புதுமைவாதியென தன்னை பிரகடனப் படுத்திக் கொண்ட ஒரு பெரும் பேச்சாளர் பேசினார், ''பெண்கள் நீண்ட கூந்தல் வளர்க்கக் கூடாது. ஆண்களைப் போல் 'கிராப் ' வைத்துக் கொள்ள [ கொல்ல ] வேண்டும். புடவை கட்டக் கூடாது. பேன்ட் அணிய வேண்டும், கண்ணுக்கு மையிடக் கூடாது '' என்றெல்லாம் பேசினார்.
நானும் பெண்ணியவாதிதான். ஆனால், பழமையான, புராதன பெண்ணியம். புராணங்களில் எல்லாம் பார்த்தால், பெண்ணுக்கு தன் மணமகனைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அரசவைக்கு அரசனுடன் சரி இருக்கையில் அமர்ந்து என்று [இது பற்றி தனி பதிவு போடலாம் ].
இப்போது லீனா பற்றி நான் சொல்ல வந்தது என்ன என்பதை சொல்லி விடுகிறேன். இந்த சல்வார், சுடிதார், ஜீன்ஸ், சட்டை இதெல்லாம் மட்டுமே ஒரு பெண்ணை உயரிய சிந்தனை உள்ளவளாகவோ, ஆணுக்கு இணையானவளாகவோ ஆக்கிவிடவே முடியாது.சேலையில் என்ன குறை? அது comfortable. ஆக இல்லை. convenient. ஆக இல்லை..these are their argument.


இத்தாலியில் இருந்து வந்து இன்று இந்தியாவையே ஆண்டு கொண்டிருக்கும் அந்த பெண்மணி எவ்வளவு அழகாக, நேர்த்தியாக புடவை அணிந்து வருகிறார்கள் ? இந்த உடை விஷயத்தாலாயே அவர் மீது எனக்கு மதிப்பு கூடிப் போனது.
ஒரு மாவட்ட கலெக்டர், ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து M.P ஆகி இருக்கும் என இருவர் அடிக்கடி சுடிதாரில் வருகின்றனர். [ ஆகா, உடை அணிவது அவரவர் விருப்பம் என்று அவசரப்பட்டு குரல் கொடுக்க வேண்டாம்..உங்கள் வகுப்பு ஆசிரியை நீச்சலுடையில் வகுப்பிற்கு வருவதை கற்பனை செய்து பாருங்கள்? ஒத்துக் கொள்ள முடியுமா ? ]எந்த உடை எந்த பதவிக்கு, எந்த இடத்தில் என்பதுதான் கேள்வி.அதே கலெக்டர் ஒரு சினிமாவிற்கு போகும் போது சுடிதாரில் போகட்டும்.யார் வேண்டாம் என்கிறார்கள்? ஆனால் ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போது அவரை பார்த்தால், மதிக்க வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கு கூட ஒரு பின்னடைவு ஏற்படும். அந்த பெண் [ அந்த கலெக்டர் ] பின்னுக்கு தள்ளப் பட்டு மற்றவர்கள் அவையில் முந்தித் தெரிகிறார்கள். இந்திரா காந்தியோ, சோனியா காந்தியோ சாதிக்கவில்லையா ?

அடுத்த வாதம், வண்டி ஓட்டுவதற்கு பேண்ட் , சுடிதார்தான் வசதியாக இருக்கிறது....எத்தனை பெண்கள் புடவை அணிந்து எவ்வளவு அழகாக வண்டி ஓட்டுகிறார்கள்.?
ஆண்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. 60 ஆனாலும், 80 ஆனாலும் ஆண்கள் ஆண்கள்தான். எப்பேர்ப் பட்ட நல்ல மனிதரும் [ ஆணும்] ஒரு வினாடி யேனும் தடுமாறுவதை நான் பார்த்துள்ளேன்..ஓசை செல்லாவின் பின்னூட்டத்தில் ஒருவர் எழுதியிருந்தார்..முழுக்க நிர்வாணமாக வந்து கணிணி முன் நின்றால் கூட மனம் சலனமடையாது, கவனிக்காதது போல் சென்று விடும் ஆண்களும் உள்ளனர். உண்மை. லட்சத்தில் ஒருவர். அதற்கு உண்மையிலேயே மிகப் பெரிய மன முதிர்ச்சி வேண்டும். [ என் கார்த்தியைப் போல். நூற்றுக்கு நூறு உண்மை. மிகைப் படுத்தல் அல்ல ]. இன்னொருவர் எழுதியிருந்தது போல், நம் பிரச்சினையே தனி அறைகள் இல்லா வீடு [ நன்றாக விரசமின்றி, இந்த விஷயத்தை பேசவும் எழுதவும் செய்கிறார்கள்.பாராட்ட வேண்டும். ] அதனால், இந்த அரைகுறை ஆடை, ஜன்னல் ரவிக்கை [எத்தனை பேர் என்று ஒரு கேள்வி..அய்யோ, எந்த காட்டில் இருக்கிறீர்கள் ] இவையெல்லாம் வேண்டாம். அறிவாலும் திறமையாலும் ஆணுக்கு இணையாவோம். யாரும் யாரையும் வெல்ல வேண்டாம். இது ஒன்றும் போர்க்களமல்ல. வாழ்க்கை. இணையாவோம். படைப்பின் பிரிவுகளில் இருக்கும் நியதியை ஏற்றுக் கொள்வோம்..பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் இருப்போம். உடலால் மட்டும். மற்றபடி அனைவரும் மனிதர்களேயென்ற சமத்துவம் மட்டும் நிலவட்டும
ha, such a long post.
How SMALL the CAKE is !!!!
Simplicity thy name is *********

2007/12/19

80 லட்சமும்**** 250 பவுன்களும்

அம்மாடியோவ்,
மலைப்பாக இருக்கிறது.. ஒரு வீட்டில், திருட்டு போய்விட்டது என்ற செய்தியை படித்தபோது வியப்புதான் முதலில்.....அப்புறம் சில கேள்விகள் மெதுவாக சன்னமான குரலில் என் காதில் கேட்டது போல் தோன்றியது.
கேள்வி [ 1 ]
ஒரு வீட்டில் 80 லட்ச ரூபாய்கள் எதற்கு? அவர்கள் சொல்கிறார்கள்..வீடு கட்ட வைத்திருந்த பணம்..அது வீடு கட்ட சேமித்த [ !!! ] பணமாகவே இருக்கட்டும். அதை வங்கியில் வைத்திருக்கலாமே. தேவைப் படுவோருக்கு காசோலையாகவே கொடுத்திருக்கலாமே?
கேள்வி [ 2 ]
வீடு கட்டுவதற்கு என்றாலும், ஒரே நாளில் 80 லட்ச ரூபாய் தேவைப் படுமா ?
கேள்வி [ 3 ]
250 பவுன் நகைகளை லாக்கரில் வைக்காமல் வீட்டில் வைத்திருந்ததேன்?
எனக்கு தோன்றிய இந்த கேள்விகள் நிச்சயம் இன்னும் சிலருக்கும், [அதாவது இந்த வருவாய்த் துறை ] தோன்றியிருக்கும்.
ஒரு பிரபலமான வசனம்தான் நினைவிற்கு வருகிறது [rich getting richer...poor getting poorer...]. எத்தனை பேரால், இந்த தொகையை வாழ் நாளில் கண்ணால் கூட பார்க்க முடியும்? யாரோ சொன்னார்கள்...இந்தியா ஏழை நாடென்று !!!!!!! உண்மையா?????????????
with luv and luv only,
karthikeyan
F ace it, you walk into a conversation and have no clue what everyone is talking about. The English language suddenly seems like something the Martians invented. It is time to whip out the urban dictionary and brush up on your lingo or you can just earjack (eavesdropping on a conversation you have no business hearing) a conversation between totally phat (another word for cool) youngsters.

When Aaron Peckham, 25, a software engineer at Google founded www.urban dictionary.com, little did he know that it would become such an awesmazing (awesome and amazing) hit! Users write the online dictionary's definitions and everyday visitors send in an average of 1,700 definitions.

Urban Dictionary is your saviour when you are suffering from mental constipation (an inability to articulate one's thoughts or ideas, resulting in significant psychological distress and frustration). There's a word not only for everything but also for every situation here. Remember that pair of jeans you've saved for years, wistfully hoping to lose enough weight to get back into? That would be an item of hope couture. Or the time when you were voluntold, which is the unpleasant situation of being forcibly, assigned something. Get ready to hear something like this from your boss soon "Since none of you are going to volunteer, consider yourselves all voluntold. See you tomor row morning at 6 am!" Now how about giving a wi-fi (a wireless hi-fi without actual physical contact) to your homie (a close friend) who is staying away from your crib (home). The homie in question is someone who facebooked (added you as a friend or sent you a message on Facebook) you last night.

Then what about situations where you are at a party having awkward nonversations (a very uncomfortable pointless conversation). The best option for you then is to compunicate (when you communicate through instant messenger on separate computers even when you are staying in the same room) with your roommate.

How many of you still maintain the old-fashioned anablogs which are defined as the platform you write in made of crushed tree pulp and binding. It's a paper journal that is being referred to if you are still not getting the drift! And you should seriously consider taking some grooming lessons, if people persistently call you a hobosexual because it means you are someone who cares little about your appearance and ends up looking like Peter Jackson! Now we've successfully invented a whole new language. A huge w00t to that, which is a new expression of joy and excitement. So, the next time someone calls you a hobosexual, you can just say meh (a verbal shrug of indifference) and point out that the bluetool (someone who always pretentiously wears a Bluetooth earpiece) walking next to you is more offensive. Besides, you have no pregret (regret for something you're about to do) about the multislacking (slacking at several tasks simultaneously) life you're embarking on anyway.

courtesy:DC


EXTREMELY



true. often i feel i am an illiterate. at times i don't understand the head or tail of what's been said. i am unable to comprehend.my English is quite obsolete, outdated and rather sounds childish. as is said here, i need a translation of modeng [ ha, my own coinage of modern english ], into my classic lit English. i feel at home with Mrs. Browning, and such others.am i the only person who is not able to cope up with the changing times, or is there anybody to say 'yes' with me?

2007/12/16

தேனாறு

அப்போது நாங்கள் மேட்டூரில் இருந்தோம். என் கணவர் மேட்டூர் அணையில் ADE ஆக பணியாற்றி வந்தார்.

அணையின் மின் நிலையத்தில் பெரிய பெரிய தேன் கூடுகள் இருக்கும். அமாவாசை அன்று தேன் அழிப்பது என்பது பழக்கம். அமாவாசை அன்றுதான் தேன் கூடு நிறைந்திருக்கும். தீப் பந்தம் காட்டி, தேனீக்களை விரட்டிவிட்டு, தேன்கூடுகளை எடுத்து தேன் எடுப்பர். அமாவாசை காலையில், உதவியாள் வந்து '' அம்மா, தேன் கொண்டு வர பாத்திரம் கொடுங்கள் '' என்று கேட்டு வாங்கிப் போவார். அடுத்த நாள் காலை சுமார் 5 லிட்டர் அளவு தேனை கொண்டு வந்து தருவார். [ நம்புங்கள்..காதில் பூச் சுற்றவில்லை ].
அந்த தேனை வடிகட்டி , பால் பொங்க வைப்பது போல் பொங்க வைத்து, நன்கு ஆறிய பிறகு மீண்டும் என்று 3 முறை பொங்க வைத்து ஆற வைத்து பாட்டில்களில் ஊற்றி வைக்க வேண்டும்.

அந்த அந்த சீசனுக்கு தகுந்தாற்போல் , தேனின் சுவை மாறுபடும். சில சமயங்களில் முழுக்க இனிப்பு சுவை. சில சமயம் புளிப்பு சுவை.. வேப்பம்பூ பருவத்தில் லேசான கசப்புடன் இருக்கும்.

அப்படி ஒரு முறை தேனை அடுப்பில் வைத்துவிட்டு வேறு வேலையில் கவனமாகிவிட, தேன் பொங்கி வழிந்து சமையல் மேடை முழுவதும் தேன் வழிந்தோட , '' ஆகா, பாலாறு , தேனாறு ஓடுவது '' என்ற வழக்கு மொழி உண்மைதான் என்று தோன்றியது.

பி.கு.
அவ்வளவு தேனையும் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறீர்களா ? உற்றார் உறவினர் என ஆளுக்கொரு பாட்டில் பரோபகாரம்தான். [பாட்டில் தேடுவதுதான் பெரிய பிரச்சினை.]
கார்த்தியின் விடுதிக்கு ஒரு முறை கொடுத்தனுப்ப , விடுதியே அமர்க்களப்பட்டது தனிக் கதை
gun culture

a lot has to be said.the boy's father NOW regrets for having taught his son 'shooting'.
I am always against this practice. I blame the parents who are over enthusiastic. things are to be learnt at the correct age and in the correct manner.
one of my friends ,[ very good gentleman in all other aspects ], while driving will have his two year old son on his lap, give the stearing in the child's hand ,and will say, 'turn right',,turn left''''.
i am damn sure the child never understood 'left and right '.
and the vehicle will sway, and i have seen so many cursing this gentleman.
On Friday, two persons were killed by a BENZ .obviously, the driver is a 16 year old frolicking teenager who cannot understand the value of life. [ the worst part of the story is that his father trying to save his son by making someone else the scapegoat. ].
Why do we develop this fancy? mainly because of two things.
1] easy money and lots and lots of money.
2]the middle class phobia or syndrom : the middle class parents want their kids to enjoy what they could not.They want their kids to be the 'all knowing and all skillful '. Ofcorse, everyone has the right to aspire. I don't deny. but, check first ,whether your son and daughter are capable of doing it. Do not give them false hopes. Do not burden them just to satiate your inner hunger and inferiority complex.
Can you say for sure that a two year child has any road sense and road judgement ? Can it calculate and decide the vehicle 's size and speed before it overtakes ?
There are so many fields where a child can do feats.It can learn 100 languages, learn so many other things which are not risky and especially NOT AT THE COST OF OTHERS' LIVES.
with luv and luv only,
karthikeyan

there are two interesting things in this photo.
1]azhakiri's daughter brought to the stage.
2]as i had already pointed out in my earlier post, kanimozhi's son is often been projected with his grandpa...sure to become the youngest ever chief minister.
the billion dollar question is, how many will be in the race for this post from the same family?
blessed be Tamil Nadu.

2007/12/14

கோவை---வனத்துறை

கோவையில் 3 யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்..விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறை அதிகாரிகள்.
இந்த செய்தியை படித்ததும் ''வீரப்பன்''''' நினைவுதான் வந்தது. இத்தனை பேர் சேர்ந்து 3 யானைகளை விரட்ட முடியவில்லையே.
யானைக் கூட்டத்தையே அடக்கி ஆண்ட வீரப்பனின் அருமையும் 'திறமையும் '' இப்போதுதான் தெரிகிறது.
வனத் துறை அதிகாரிகளுக்கு ஓர் ஆலோசனை.
யாராவது ஒருவரை வீரப்பன் போல் வேடம் போட்டு கூட்டிக் கொண்டு போய் யானைகளை விரட்டலாம்.
அல்லது வீரப்பனுடைய குரலை யாராவது மிமிக்ரி செய்யலாம். யானைகள் வீரப்பனுக்கு மட்டுமே கட்டுப் பட்டு பழகி விட்டது போல்
தோன்றுகிறது. என்னே வீரப்பன் ராஜாங்கம் !!
பி.கு.
மிருகங்களை வதை செய்யக் கூடாது என்று ஒரு கும்பல் கிளம்புமே.
அவர்களை அழைத்து, கோவையின் மையப் பகுதியில் யானைகளுக்கு ஒரு ஏ.சி பங்களா கட்டித் தர சொல்லலாமே.
என்னத்தைச் சொல்ல ?
what to say ? Find a way to send them away.
கார்த்திகேயன்

2007/12/12

ராமரும் அனுமரும் கோர்ட்டுக்கு

இது ஜோக்கா? பரிகாசமா ? கிண்டலா ?
வேறு எங்காவது இது போல் நடந்துள்ளதா ?
ஒரு வழக்கு 20 வருடங்களாக நடக்கிறது. அதில், வழக்குக்கு சம்பந்தப்பட்ட இருவருக்கு
கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பியும் அவர்கள் வரவில்லையாதலால், செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கிறார்
ஒரு நீதிபதி. கோவிலில் சிலையாக இருக்கும் ராமரும் அனுமரும்தான் அவர்கள்.
சிலைகள் கோர்ட்டுக்கு வரும் என அந்த நீதிபதி உண்மையிலேயே நம்புகிறாரா ?
இல்லை நையாண்டி செய்கிறாரா ?
எப்படியிருந்தாலும், இது மிகவும் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியதே.
இப்படிப் பட்ட கூத்துகள் தொடர்வது யாருக்கும் நல்லதல்ல.

2007/12/11

கார்த்தி என்னை விட்டு பிரிந்த அந்த மணித் துளியிலிருந்து ,''' நானும் இறந்து விட வேண்டும் , அவனுடன் சேர்ந்து விட வேண்டும் ''' என்ற தவிப்புடனும் துடிப்புடனும்
ஒவ்வொரு நிமிடங்களாக நகர்ந்தும் வாழ்க்கை ''ஓ ஓடிக்கொண்டுதான்'' இருக்கிறது.

எந்த செயல் நின்றுவிட்டது?
பசிக்கிறதோ ,, ருசிக்கிறதோ , புசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உண்பது , உடுப்பது , உறங்குவது ,, என்று எந்த செயல் நின்று விட்டது?
எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது..
ஆனால்,
எதிலும் ஒரு ஆர்வம் இல்லாமல், விருப்பம் இல்லாமல் ,
ஒரு விரக்தியுடன்
ஒரு மனக் கசப்புடன்,

கண்களில் நிரந்தரமாக நிற்கும் " " கண்ணீருடன் " "

2007/12/01

அசை போடுகிறேன்

Rain rain go away
Come again another day
This is mummy's washing day

இந்த rhyme எங்களுக்குதான் மிகவும் பொருந்தும். கார்த்தி, செந்தில் சிறுவர்களாக இருந்த போது [90 களில் ] சனிக்கிழமைதான் துணி துவைக்கும் நாள். ஒரு வாரத்து துணிகளையும் washing machine ல் போட்டு துவைத்து ,,
அலசுவதற்கு, மொட்டை மாடிக்கு சென்று விடுவோம். [ அப்போது, மின்வாரிய குடியிருப்பில் இருந்தோம். 3 அடுக்கு அபார்ட்மென்ட். .. மேட்டூர். .] வீடுகளுக்கான தண்ணீர் தொட்டி மொட்டை மாடியில். தண்ணீர் நிரம்பிய பிறகு வெளியேறும் நீரை அன்று மட்டும்
நிறுத்த மாட்டார் அதன் பொறுப்பாளர். அவருக்கு தெரியும், அன்று எங்களுக்கு தண்ணீர் தேவை என்று.]. துணி அலசுகிறோம் என்று ஒரு மணி நேரம் கூத்தடிப்போம். குற்றால அருவியில் குளிப்பது போல்தான். ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் அடித்துக் கொண்டு ஆட்டம், பாட்டம்தான். என் கணவர் இதில் எல்லாம் பங்கெடுக்க மாட்டார். அவருண்டு, அவருடைய செய்திதாள் , அல்லது office புத்தகம் என்று எதிலாவது மூழ்கியிருப்பார். நாங்கள் மூவரும் அவிழ்த்து விட்ட கழுதைகள்தான்.
இப்படிப்பட்ட ஒரு நாளிலே , நாங்கள் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த போது, கீழேயிருந்து,, அவருடைய அடிக்குரலில் 'கார்த்தி, கார்த்தி ' என்று கூப்பிட்டார். ஒரு 15 நிமிடம் கத்திய பிறகுதான், எங்களுக்கு கீழே போக வேண்டும் என்றே தோன்றியது.[fully drenched] கிழே இறங்கி வந்தால், வரவேற்பறையில், என்னுடைய பெரிய மைத்துனர்கள் இருவர், இன்னும் 4 பேர் அவருடைய உறவினர்கள் [சுத்தமான கிராமத்து மக்கள்] என்று 6 பேர் வரவேற்பறையை அடைத்து உட்கார்ந்திருந்தனர். எங்கள் கோலத்தை பார்த்து அவர்கள் முழிக்க, அவர்களை பார்த்து நாங்கள் முழிக்க ,,( ஒரு பெண் அதுவும் 2 மகன்களுக்கு தாய் இப்படி விளையாடுவதென்பது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம்}.
மகானுபாவன், என் கணவர் ஒரு 4 படி மேலே வந்து உறவினர்கள் வந்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கப் படாதோ ? என்னத்தைச் சொல்ல?

2007/11/27

//I admire the way she is dealing with her deep grief and helplessness. At the same time, when she is out of sight, I feel so sad that I sometimes break down.

It has been just over a year now, since my dad died... A friend asked me if the grief had lessened. I told her that the pain never really goes away. It still feels raw.//

i read these lines in one of the blogs. the word '''RAW''' caught me totally...and '''THE PAIN NEVER REALLY GOES AWAY'''.

my well wishers feel concerned about me for not coming out of the gloom.

these words made me write this. yes. the feeling is '' raw'' .the scene that keeps on replaying in my mind is that of running to Manipal Hospital ,seeing karthik lying actionless, shouting for a minute and settling in some silence with rapid prayer to all gods that i have heard of and believed.praying frantically,'' this is not true..please , please, karthik ,''RISE,,GET UP, COME,, TOUCH MY SHOULDERS, and say 'MOM, I AM HERE''

AND i kept on repeating this prayer and with a final shout ''DON'T LEAVE ME KARTHIK''

Then silence..silence..silently now it is '''TAKE ME WITH YOU KARTHIK''..a non-stop prayer.where ever i am, what ever i may be doing, unconsciously my mind has developed the habit of repeating this prayer to karthik.

the same scenes, running underneath. professor may go wild reading this, but , it is what it is.



2007/11/26

கடந்த கால வாழ்க்கையில் எத்தனை இனிய தருணங்கள்.
தனிமையில் நினைவுகளை அசை போட்டதில், ஒன்றை என் இனிய நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளலாமே என்று தோன்றியது.

''கார்த்திக் +2 படிக்கும் போது நாந்தான் அவனுடைய English teacher.].''
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் கார்த்திக்தான் முதல் மதிப்பெண் பெறும் மாணவன் என்பது. 10 ம் வகுப்பில்,
மால்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து கணிதத்தில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்று , செய்தித் தாள்களில் எல்லாம் '
புகைப்படத்துடன், சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தவன்.

அனாலும் நான் சும்மா விடுவேனா? அவனுடைய, காலாண்டு, அரையாண்டு விடைத்தாட்களை திருத்தி, வகுப்பில், விடைத்தாட்களை வழங்கும் போது,
::"கார்த்திகேயன், நீ மிகவும் குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ளாய்.[Ask your father to come and meet me].என்று சொல்வேன்.
பள்ளி முடிந்ததும், என் வீட்டு வாசலில் ஒரு மாண்வர் கூட்டமே நிற்கும். என் வகுப்பு மாணவர்கள் ,கார்த்தியின் வகுப்புப் தோழர்கள்தானே.
எல்லோரும் என் கணவரின் வருகைக்காக காத்திருப்பார்கள். அவர் தலை தெரிந்தவுடன்,
" " கார்த்திக் சொல்வான்: : அப்பா, எங்கள் English teacher ] மிகவும் மோசம்."' என்று சொல்லி முடிப்பதற்குள் அவனுடைய நண்பர்கள்,uncle, she asked you to come to the school என்று சொல்வார்கள்.

என் கணவர்,," "ஐயோ, வீட்டில் வாங்கும் அடி போதாதா ? பள்ளியில் வேறு வந்து எல்லோர் முன்னாலும் வாங்க வேண்டுமா ?"" என்பார்.
பக்கத்து வீட்டுக்காரர் வேறு "அதானே, பாவம் சார் நீங்க "' என்று அவர் பங்குக்கு ஒரு பிட் போட்டு விட்டு போவார்.
என்னவோ, தினமும், ஒரு சாட்டையை எடுத்துக் கொண்டு , வீட்டைச் சுற்றி சுற்றி அவரை துரத்துவது போல், எல்லோருக்கும் ஒரு சிரிப்பு.
எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி.
என்ன ஒரு பொற்காலம்.
இப்போது ????
மக்கள் T.V

ஆனாலும், இவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதில் இது ஒன்று.
'' '' குரைக்கிற நாய் கடிக்காது"
வெகு நாட்களாக நான் குழம்பிக் கொண்டிருந்த ஒரு விஷயம் இது.
ஏன் குரைக்கிற நாய் கடிக்காது? அப்பாடா !!!
விடை கிடைத்தது..''பழ மொழியும் புதிரும்'' என்ற நிகழ்ச்சியின் மூலம்.
" "குழைகிற நாய் கடிக்காது " "

ஆகா, நம் மக்களே மக்கள்.
எப்படி திரிந்து விட்டுள்ளது ?

எனக்கு எப்போதுமே இது போன்ற விஷயங்களில் ஆர்வம் உண்டு.
நானும் என் பங்குக்கு எதையாவது யோசித்துக் கொண்டிருப்பேன்.
அதில் ஒன்று
" " காகா பிடிப்பது " "
இது "கால் , கை " " பிடிப்பது. அது திரிந்து '''காக்கை பிடிப்பது''' என்றாகி நாளடைவில்
'''காக்கா பிடிப்பது'' என்றாகிவிட்டது. [ இது என் சொந்த சரக்கு ].
இதுவும் மக்கள் T.V யில் வந்து விட்டதா தெரியவில்லை. [என் வீட்டில் T.V இல்லை.]
எப்போதாவது பார்க்க நேரிடும்.
ஆக, என் இனிய தமிழ் மக்களே, இனி "கால், கை''' பிடியுங்கள்.[ முடிந்த வரை தவிர்த்து விடுங்கள்].

கார்த்திக்

2007/11/24

Koramangala 80 Feet Road in Bangalore, Banjara Hills in Hyderabad and Khader Nawaz Khan Road in Chennai figure in premier high street rental growth across India. A look by RANJANI GOVIND
— PHOTO: K. MURALI KUMAR

Top draw: Koramangala has seen a record 92 per cent increase in rentals. Picture shows a view of the National Games Village in the area.

This is the complex where karthik bought a house, a flat, and it is there we lived , when the fatal accident occurred. {and the notable point is that karthik was just 20 years old when he bought it.he was born on 14 .11.1981...and he bought the house on 15.12.2002.all were astonished to see this achievement..]
karthik had to leave me and senthil here, and go to Austin, US, and from there he would give a ring and ask me ''is it boring mom?' I replied,''i am quite happy here.this is the "vasantha maaligai" my son has bought , and i am happy here.never realising that it would be such a short stay there.
FATE, AND i am the "most" unluckiest.

2007/11/23

கண்ணே கண்மணியே

அம்மா என்று அழைப்பாயோ
அமுத கீதம் கேட்பேனோ ?
தாயாய் எனைத் தாலாட்டிய என் தெய்வமே
தவிக்கவிட்டு போனதெங்கே
இடம் தெரிந்தால் வருவேன் அங்கே
மார்பினில் தலை சாய்த்து, தலைதனை வருடும் மகனே
பாரினில் யாரறிவார் பாங்கதனை ?
.... ....
ஆறடியென அழகாய் வளர்ந்தவனே
அதிரடியால், அழுகையாய் தளர்ந்தேனே
.... ...
ஒரு நாள் உனை எரித்த நெருப்பு
நாளெல்லாம் எனை எரித்தும்
சாம்பலாகாமல், சூம்பிப் போனேனே
கட்டையாகி, கரியாகி, கசியும் புகையாகி
புதைந்து போகின்றேன் என்னுள் நான்

உன்னுள் நான் என ஓடி வரும் நாள் எது ?
கண்ணே கண்மணியே பதில் ஏது?

அம்மா

2007/11/20

this is from my friend chandra.
// " "பகல் பொழுதுகளில்
ஆழ்ந்த மௌனத்தில் இருப்பதாய் நினைக்கிறார்கள்
நான் உன்னோடு பேசிக் கொண்டிருப்பது தெரியாத
அயலவர்கள்

*************)
சிலதை வாய் திறந்து
யாரோடாவது பேச வேண்டும் போல
மனசு அந்தரிக்கும்
அப்படித்தான் இப்போது
உன்னைப் பற்றியும
her writings touch my heart and i take the previlege of posting it here so that it would be appreciated by more readers.
another thing, she has already written 'my heart felt feelings' before i entering into net, and she is a wellwisher of karthik and encouraged him to write more, when karthik acted as the 'aasiriyar'' of valaippoo in August 2004.
thank you chandra.
ஐய்யப்ப பக்தர்கள்

எனக்கும் ஒரு காலத்தில், கடவுள் என்ற [[ இல்லாத ]] ஒருவரின் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்தது.
ஆன்மிகவாதி என்னும் அளவில், அதி தீவிர பக்தி இருந்தது.
ஆனாலும், பக்தி பகுத்தறிவை முடமாக்கி விடவில்லை.
அதில் ஒன்றுதான், இந்த ஐயப்பன் விவகாரம். அவர்கள் ' மாலை போடட்டும், விரதம் இருக்கட்டும், பஜனை பண்ணட்டும்.
சரி, அது பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.
என் கேள்விகள் இவைதான்.
1] மாலை போட்டவுடன் எந்த வகையில் அவர்கள் மகான்களாகி விடுகின்றனர்? அவர்களை கண்டவுடன், நாம் கையெடுத்து கும்பிட்டு,
'' ''சாமி '' என்று சொல்ல வேண்டும்.
2] பெண்கள்,அதுவும் வீட்டு விலக்காயிருக்கும் பெண்கள் அவர்கள் எதிரில் வரக் கூடாதாம். வந்தால் அவர்களுக்கு பாவம் சேருமாம்.
ஒரு பள்ளியில், ஒரு ஆசிரியர் மாலை போட்டுக் கொண்டு விடுகிறார். அவர் வகுப்பில் பயிலும் மாணவிகள் என்ன செய்வர்? அப்போது, அவர்கள் பாவம்
அடைந்து விடுவார்களா?
3] ஒரு பேருந்தில் பயணிக்கிறோம். அதில், ஒரு ' மாலை போட்ட பக்தர் வந்து விட்டால், ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து விட வேண்டுமா?
எந்த சாத்திரம் இப்படி கூறுகிறது? மாலை போட்டவர்களெல்லாம் ஐய்யப்பனாகி விடுகிறார்களாம்.அதன் உண்மையான தாத்பர்யம் என்ன?
" ' நீயும் ஐய்யப்பன் போல் நல்லவனாக இரு . நல்லதையே செய்" "என்பதுதான்.அந்த 48 நாட்கள் விரதம் மனதை தூய்மைப் படுத்தும்.
மனதின் அழுக்குகளை அகற்றும் என்பதுதான்.

சரி, அடுத்த ;பெரிய்ய்ய விவகாரமான,,,பெண்கள் ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லக் கூடாதென்ற விஷயத்திற்கு வருவோம்..
இன்று எல்லோரும் சபர்மதி ஆசிரமத்திற்கு போகிறோம். எதற்காக? ஒரு நல்லவர் வாழ்ந்த இடம்..அதைப் போய் பார்த்தால், அவரைப் போல் நாமும் நல்லவராக வாழ வேண்டும் என்ற ஒரு உத்வேகம் வரும் என்பதற்காகத்தான்.
அதே போல்தான் ஐய்யப்பன் பிறந்த இடத்திற்கு சென்று அவன் வாழ்க்கை வரலாறு கேட்டால் அவன் போல் நல்லவனாக வாழ ஆசைப்படுவோம் என்ற நல்ல எண்ணத்தில்,
அந்த காலத்தில் , பெரியவர்கள் அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்தினர். அங்கு போக வேண்டிய பாதை 'காட்டு வழி'. மிருகங்கள் நிறைந்தது.எனவே பெண்கள் வரவேண்டாம் என்று முடிவு செய்யப் பட்டது.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல்,அவரவர் விருப்பத்திற்கேற்ப புதுப்புது சட்டம் போடுகிறார்கள்.
இதை விளக்கி சொல்லப் போனாலோ,அல்லது கேள்வி கேட்டாலோ, இவள் 'திமிர் பிடித்தவள் ' என்ற பட்டம் கட்டிவிட்டார்கள். அதற்கேற்றார் போல், என் கணவரின் இழப்பும், கார்த்தியின் இழப்பும்
அவர்களுக்கு கொண்டாட்டமாக போய் விட்டது
இப்போது மனம் சோர்ந்த நிலையில் அதுவும் உண்மையோ என்ற கலக்கம் வருகிறது.
என் நண்பர்களே விளக்கம் கூறுங்கள்
கலாகார்த்திக்

2007/11/15

Global Warming

As karthik wished i had quit my job. Sitting at home savoring his thoughts has become the main occupation now.
Meanwhile, my father ,who had been to my native village fell sick there.I went to see him.
It's after 23 years that i go there. i have some land there. And the village people asked me to sell a part of the land to them , so that they can build houses.
I SAID O.K.
And i planned to plot the land. it has some 300 coconut trees.
On trial basis i thought, i should plot a little land.so ,it started.
Much to my surprise, i found that i have to uproot some 60 trees.
The so called JCP [POCLAIN] came and started felling the trees.
i was standing under one tree's shade. as it was uprooted, i moved to the
next tree, next tree,next tree, finally finding me standing under hot son.
i felt how cool it was, when the operation was started, and how scorching
it had become. It's then that i felt as if someone was slapping me on my face.
Knowingly, or unknowingly, i had contributed my share to the global warming.
I truly regret having done that...BUT ,too late a realisation.
sorry,sorry.
karthikeyan

2007/11/14

Birthday[s]

today is my dearest,dearest karthik's birthday.He was born on Nov 14th 1981.
The happiest day in my life. i never guessed that i would become a slave to him in later days.
The moment i saw his face, the feeling that swept all my nerves,veins,and each cell of my body
Oh, i have to coin a new word to explain that.
Karthik was the first in the third generation from my mother family side.My four brothers were
petting him like anything.
the beauty is that my birthday too is the same.Nov 14th 1958.
That may be one of the reasons why karthik and i were like twins,[thoughts,actions,affection,and everything..he was my replica, and later i became his replica.]we resembled each other in 360 degree.
and today i swing between two feelings. i feel happy to have given birth to such a wonderful gift that i got on my birthday...[.23.]years of golden life with him, each and every moment to be cherished and treasured.
and i feel sad to have lost that treasure land.
How much i wish that he would appear before me ''just for a second,[only one second] to smile at me.' '
will my wish be fulfilled?
karthik amma

2007/11/12

mothers are mothers

after two months gap, i re-enter again.what have i been doing?
the same usual story of lamenting.
here, i quote my friend's words, who too had lost her dearest son.

Taming death...

Almost 1 year now that my 21 yrs old son Antonio died, i survived his death , it's my destiny...i don't accept it but i try to be dignified. Have I any other choice?? i am learning to tame death...slowly, letting only a little in at a time.

and she continues.yes,even i don't accept that karthik has said goodbye.and the bitterest part is that " "I SURVIVED HIS DEATH " ".