HISTORY REPEATS
In 2001 ,we were going on the Tidel park to Mathya kailash road and my mom was cursing herself for having come out on that "auspicious" day.She was preparing herself to face any hooliganism and she would not have taken aback the least if a crew stopped us and broke our car glasses.We saw people running with boxes,ya,the ballot boxes.Yes, it was the day of mayoral election,where Stalin was the main candidate.We were amazed to learn later that he dared not come out of his house.
Now it is 2006.Same election.Same arrogance,violence,same hooligans.The irony is that the one who played the key role then,the one who had wowed to defeat the 'son'[sun] had shifted side to offer his war strategy and play the major part to defeat the leaf.He was the sole cause for the Mayor being stripped of his gown.And now!! Thanks, Gandhi was shot dead and Bharathi should thank the elephant for saving them to witness this farce called elections.And we are free, we are independent. And we are proud to be INDIANS.
I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
About Me

- Ponniyinselvan/karthikeyan(1981-2005 )
- My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.
2006/10/17
2006/10/16

தாயை தங்க ஊஞ்சலிட்டு தாலாட்ட வேண்டும் என்ற தவிப்பிருந்தும்,மூங்கில் ஊஞ்சலிட்டு உறவாடி மகிழ்ந்திருந்தேன்.தங்க ஊஞ்சல் எம்மாத்திரம் என் 50 கிலோ தங்ககட்டியின் முன் என்று இமயத்தின் உச்சியிலமர்ந்து இறுமாந்து இளைப்பாரி இருந்தவளை , அதலபாதாளத்தில் தலை குப்புற தள்ளிவிட்டு, பரிதவிக்கவிட்டு பறந்து போனேனே பாவி நான்
Myself and my younger brother

my mother
My mom may be a loser
but
She is not a liar
Her goodliness is akin to one "o" minus
????don't understand?
Goodliness-o= Godliness
KARTHIK
but
She is not a liar
Her goodliness is akin to one "o" minus
????don't understand?
Goodliness-o= Godliness
KARTHIK
2006/10/15
Quiz Master
You know that I was the quiz master of Anna Uni for the year 2002.And my flair for quiz has not submerged.So assuming that post again..here starts the quiz.
1.Who will be the youngest ever Chief Minister of Tamilnadu in 2020?
a clue:a grandson whose name starts with "A"
2.அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அரசியல்வாதிகளையும் அலற வைக்கும் இரண்டெழுத்து
க்ளு வேண்டுமா?
இது ஒரு "கொசுறு" க்விஸ
1.Who will be the youngest ever Chief Minister of Tamilnadu in 2020?
a clue:a grandson whose name starts with "A"
2.அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அரசியல்வாதிகளையும் அலற வைக்கும் இரண்டெழுத்து
க்ளு வேண்டுமா?
இது ஒரு "கொசுறு" க்விஸ
இப்படியும் மனிதர்கள்
இந்த நிகழ்ச்சி நான் சிறு பையனாக இருந்தபோது நடந்தது.ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஒருவர் வந்தார்.அவர் ராணுவத்தில் இருந்து ரிட்டயர் ஆனவர்.அவர் வந்த சமயம் பார்த்து கன மழை பிடித்துக் கொண்டது.ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும்.திடீரெனெ,குடையை விரித்து தலை மேல் பிடித்துக் கொண்டார்.வீட்டிற்குள்தான்!! எங்களுக்கோ திகைப்பு.அசந்து போய் விட்டோம்.ஒன்றும் பேசவில்லை.மழை முடிந்து,வானம் வெளுத்து, இனி மழை வருவதற்கான மேகங்கள் எல்லைக்கப்பால் சென்று விட்டன என்பது உறுதியானவுடன் வெளியே கிளம்பினார்.போவதற்கு முன் கூறினார் "சிறு மழைத்துளியை கூட மேலே விழாமல் தடுக்க கூடிய சக்தி இந்த குடைக்கு உண்டென்றால்,..கட்டிடம் இடிந்து விழுந்தாலும் என் மேல் விழாமல் இந்த குடை காப்பாற்றுமல்லவா?"....எங்களுக்கு மயக்கம் வந்தது...திரும்ப கோடிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் ராணுவத்தில் பணி புரிந்தவர் என்பதுதான்.karthik
இந்த நிகழ்ச்சி நான் சிறு பையனாக இருந்தபோது நடந்தது.ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஒருவர் வந்தார்.அவர் ராணுவத்தில் இருந்து ரிட்டயர் ஆனவர்.அவர் வந்த சமயம் பார்த்து கன மழை பிடித்துக் கொண்டது.ஒரு ஐந்து நிமிடம் போயிருக்கும்.திடீரெனெ,குடையை விரித்து தலை மேல் பிடித்துக் கொண்டார்.வீட்டிற்குள்தான்!! எங்களுக்கோ திகைப்பு.அசந்து போய் விட்டோம்.ஒன்றும் பேசவில்லை.மழை முடிந்து,வானம் வெளுத்து, இனி மழை வருவதற்கான மேகங்கள் எல்லைக்கப்பால் சென்று விட்டன என்பது உறுதியானவுடன் வெளியே கிளம்பினார்.போவதற்கு முன் கூறினார் "சிறு மழைத்துளியை கூட மேலே விழாமல் தடுக்க கூடிய சக்தி இந்த குடைக்கு உண்டென்றால்,..கட்டிடம் இடிந்து விழுந்தாலும் என் மேல் விழாமல் இந்த குடை காப்பாற்றுமல்லவா?"....எங்களுக்கு மயக்கம் வந்தது...திரும்ப கோடிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் ராணுவத்தில் பணி புரிந்தவர் என்பதுதான்.karthik
2006/10/14
என் அம்மா
எல்லோரும் அம்மாவை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.பெரிய மனிதர்கள் எல்லாம் அம்மாவை பற்றி எழுத வேண்டும் என்று சட்டம் என்றால், நான் எழுதாமல் இருக்கலாமா?கிச்சா முறைக்காதே.
என் அம்மா ஒரு விசித்திரமான கலவை.பாரம்பரியமும் பண்பாடும் தன் ரத்தத்தில் ஊறிப் போனவர்.ஆனால் அதே அளவு புதுமைப் பெண்.ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று சாதனையால் சொன்னவர்.ஆங்கில ஆசிரியை என்ற பெயர் கேட்டாலே மானவர்களுக்கு பயம்.அதே அளவு இனிக்க இனிக்க பாடம் நடத்தும் அழகு.எனக்கு எப்படி தெரியும்? நானும் +2 அவர்களிடம்தான் படித்தேன்.பள்ளியில் மாணவர் ஒழுக்கம்,கட்டுப்பாடு,படிப்பு பற்றி சிறிது வெறியாக கூட இருப்பார்கள்.அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நேர்மை,சத்தியம்,தூய்மை.மாணவர்கள் பொய் பேசக்கூடாது.காப்பியடிக்ககூடாது.அவ்வளவுதான்.எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வருமோ?சக ஆசிரியர்களே கிட்டே போக முடியாது.ஆனால் ஏதாவதொரு மாணவனோ,மாணவியோ சாப்பிடாமல் வந்துவிட்டால் உடனே தன்னுடைய சாப்பாட்டை கொடுத்து சாப்பிட சொல்லும் இரக்க குணமும் அதிகம்.கண்டிப்புதான் வெளியில் தெரியும்.செய்யும் உதவிகள் பிறர் அறியாமல் செய்வார்.பள்ளியில் கலை நிகழ்ச்சியா,பட்டி மன்றமா,பேச்சுபோட்டியா,விளையாட்டு விழாவா..எதிலும் அவர் பங்கு அதிகமாக இருக்கும்.கலை,இலக்கிய மன்ற விழாவில் அவருடைய compering கேட்பத்ற்கென்றே ஒரு கூட்டம் காத்திருக்கும்...வெளி உலகில் இப்படி சாதனை பெண்ணாக வளைய வரும் அவர் வீட்டிற்குள் வந்து விட்டால்,தலை கீழ் மாற்றம்தான்.யாராவது வந்து பார்த்தால் சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டர்கள்..அப்படி ஒரு சமையல்காரியாக,தோட்டகாரியாக,எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வார்கள்.தன் கணவருக்கும் தன் மகன்களுக்கும் தன் கையால் சமைத்து போட்டால்தான் திருப்தி.அதுவும் தினம் ஒரு தினுசான,புதிய,புதிய சமையல்.வித விதமாக செய்து அசத்துவார்கள்.இப்படி ஒரு மனைவி எனக்கு கிடைக்கவில்லையே என்று என் காது பட என் அப்பாவிடம் சொல்லி சென்றவர் பல பேர்.
பள்ளியில் இப்படி.வீட்டில் இப்படி.என்ற இரு முகம்.மூன்றாவது முகம் ஒன்று உண்டு.பொய் பேசக்கூடாது.சத்தியம் தவறக்கூடாது.லஞம் வாங்கக்கூடாது.பிறரை ஏமாற்றக்கூடாது.மற்ற யாராவது இந்த தவறு செய்தாலும் பொறுக்காது.எங்கிருந்துதான் அந்த கோபம் வருமோ?கடகடவென்று சண்டைக்கு போய் விடுவார்கள்.தனக்கு சம்பந்தமேயில்லாத விஷயமாக இருந்தாலும் சரி.கண்ணெதிரில் ஒரு அனியாயம் நடந்தால் தீர்ந்தது.அகப்பட்டவன் காலி.ஒரு ஆட்டோவில் பொகும்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் பான்பராக் போட்டால் இறங்குவதற்குள் அவரிடம் இனிமேல் பான்பராக் போடமாட்டேன் என்று சத்தியம் வாங்கிக்கொண்டுதான் இறங்குவார்கள். நானும் கேட்பேன்." நீங்கள் சொன்னால் திருந்திவிடுவார்களா"என்று.அதற்கு " திருந்துகிறார்களோ இல்லையோ,சமுதாயத்தில் ஒரு சக மனிதனிடம் சொல்ல வேண்டியது என் கடமை.தார்மீகம். நான் சொல்லாவிடில் என் மனசாட்சிக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?"பாவம் அம்மா.இந்த குணத்தால் அவர் பட்ட கஷ்டங்கள் எத்தனை?எத்தனை பட்ட பெயர்கள்?திமிர்,கர்வம்,அடங்காபிடாரி,ஆணவம்....எத்தனை போராட்டம்?அவரின் இழப்புகள் கூட அவரின் இந்த குணத்தால்தான் என்று இந்த மன வேதனையிலும் அவரை புண்படுத்தும் இந்த மனசாட்சியில்லாத உலகம்.ஆனாலும் இன்றும் அவர் தன் கொள்கைகளிருந்து மாறவில்லை.இன்றும் அவரால் பொய் பேச முடியாது.பணத்தை காட்டி அவரை அடிமைப்படுத்த முடியாது.அதிகாரத்தை காட்டி பணிய வைக்க முடியாது.அன்பு ஒன்று மட்டுமே அவரை கட்டுபடுத்தும் அதிலும் என் அன்பு அவர்களை மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல.இன்று அது இல்லாமல் அவர் தவிக்கும் தவிப்பு.அம்மா,அம்மா,...என் அம்மா !! யருக்கு கிடைக்கும் இந்த அம்மா?கிடைத்தும் இழந்தது நானா அல்லது நீங்களா...amma..என்ன பதில்?
எல்லோரும் அம்மாவை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.பெரிய மனிதர்கள் எல்லாம் அம்மாவை பற்றி எழுத வேண்டும் என்று சட்டம் என்றால், நான் எழுதாமல் இருக்கலாமா?கிச்சா முறைக்காதே.
என் அம்மா ஒரு விசித்திரமான கலவை.பாரம்பரியமும் பண்பாடும் தன் ரத்தத்தில் ஊறிப் போனவர்.ஆனால் அதே அளவு புதுமைப் பெண்.ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று சாதனையால் சொன்னவர்.ஆங்கில ஆசிரியை என்ற பெயர் கேட்டாலே மானவர்களுக்கு பயம்.அதே அளவு இனிக்க இனிக்க பாடம் நடத்தும் அழகு.எனக்கு எப்படி தெரியும்? நானும் +2 அவர்களிடம்தான் படித்தேன்.பள்ளியில் மாணவர் ஒழுக்கம்,கட்டுப்பாடு,படிப்பு பற்றி சிறிது வெறியாக கூட இருப்பார்கள்.அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நேர்மை,சத்தியம்,தூய்மை.மாணவர்கள் பொய் பேசக்கூடாது.காப்பியடிக்ககூடாது.அவ்வளவுதான்.எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வருமோ?சக ஆசிரியர்களே கிட்டே போக முடியாது.ஆனால் ஏதாவதொரு மாணவனோ,மாணவியோ சாப்பிடாமல் வந்துவிட்டால் உடனே தன்னுடைய சாப்பாட்டை கொடுத்து சாப்பிட சொல்லும் இரக்க குணமும் அதிகம்.கண்டிப்புதான் வெளியில் தெரியும்.செய்யும் உதவிகள் பிறர் அறியாமல் செய்வார்.பள்ளியில் கலை நிகழ்ச்சியா,பட்டி மன்றமா,பேச்சுபோட்டியா,விளையாட்டு விழாவா..எதிலும் அவர் பங்கு அதிகமாக இருக்கும்.கலை,இலக்கிய மன்ற விழாவில் அவருடைய compering கேட்பத்ற்கென்றே ஒரு கூட்டம் காத்திருக்கும்...வெளி உலகில் இப்படி சாதனை பெண்ணாக வளைய வரும் அவர் வீட்டிற்குள் வந்து விட்டால்,தலை கீழ் மாற்றம்தான்.யாராவது வந்து பார்த்தால் சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டர்கள்..அப்படி ஒரு சமையல்காரியாக,தோட்டகாரியாக,எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வார்கள்.தன் கணவருக்கும் தன் மகன்களுக்கும் தன் கையால் சமைத்து போட்டால்தான் திருப்தி.அதுவும் தினம் ஒரு தினுசான,புதிய,புதிய சமையல்.வித விதமாக செய்து அசத்துவார்கள்.இப்படி ஒரு மனைவி எனக்கு கிடைக்கவில்லையே என்று என் காது பட என் அப்பாவிடம் சொல்லி சென்றவர் பல பேர்.
பள்ளியில் இப்படி.வீட்டில் இப்படி.என்ற இரு முகம்.மூன்றாவது முகம் ஒன்று உண்டு.பொய் பேசக்கூடாது.சத்தியம் தவறக்கூடாது.லஞம் வாங்கக்கூடாது.பிறரை ஏமாற்றக்கூடாது.மற்ற யாராவது இந்த தவறு செய்தாலும் பொறுக்காது.எங்கிருந்துதான் அந்த கோபம் வருமோ?கடகடவென்று சண்டைக்கு போய் விடுவார்கள்.தனக்கு சம்பந்தமேயில்லாத விஷயமாக இருந்தாலும் சரி.கண்ணெதிரில் ஒரு அனியாயம் நடந்தால் தீர்ந்தது.அகப்பட்டவன் காலி.ஒரு ஆட்டோவில் பொகும்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் பான்பராக் போட்டால் இறங்குவதற்குள் அவரிடம் இனிமேல் பான்பராக் போடமாட்டேன் என்று சத்தியம் வாங்கிக்கொண்டுதான் இறங்குவார்கள். நானும் கேட்பேன்." நீங்கள் சொன்னால் திருந்திவிடுவார்களா"என்று.அதற்கு " திருந்துகிறார்களோ இல்லையோ,சமுதாயத்தில் ஒரு சக மனிதனிடம் சொல்ல வேண்டியது என் கடமை.தார்மீகம். நான் சொல்லாவிடில் என் மனசாட்சிக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?"பாவம் அம்மா.இந்த குணத்தால் அவர் பட்ட கஷ்டங்கள் எத்தனை?எத்தனை பட்ட பெயர்கள்?திமிர்,கர்வம்,அடங்காபிடாரி,ஆணவம்....எத்தனை போராட்டம்?அவரின் இழப்புகள் கூட அவரின் இந்த குணத்தால்தான் என்று இந்த மன வேதனையிலும் அவரை புண்படுத்தும் இந்த மனசாட்சியில்லாத உலகம்.ஆனாலும் இன்றும் அவர் தன் கொள்கைகளிருந்து மாறவில்லை.இன்றும் அவரால் பொய் பேச முடியாது.பணத்தை காட்டி அவரை அடிமைப்படுத்த முடியாது.அதிகாரத்தை காட்டி பணிய வைக்க முடியாது.அன்பு ஒன்று மட்டுமே அவரை கட்டுபடுத்தும் அதிலும் என் அன்பு அவர்களை மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல.இன்று அது இல்லாமல் அவர் தவிக்கும் தவிப்பு.அம்மா,அம்மா,...என் அம்மா !! யருக்கு கிடைக்கும் இந்த அம்மா?கிடைத்தும் இழந்தது நானா அல்லது நீங்களா...amma..என்ன பதில்?
2006/10/13
RAJINI..Grandfather
ஆ! நம் பாட்ஷா தாத்தாவாகிவிட்டார்.தாத்தாதான் ஆகிவிட்டார்.ஆனால் கிழவர் ஆகி விடவில்லை.எத்தனை பேரன்கள் வந்தாலும் ரஜினி ரஜினிதான்..ஸ்டைலு ஸ்டைலுதான
2006/10/10
Metamorphosis
Through mail I got a comment that after I started writing,Vijayanagar blog has become dull and monotonous.Yes.I understand that the purpose of comtinuing the blog,to make Karthik live again,has not been achieved.Slowly there has been a metomorphism from Ponniyinselvan to PonniyinselVI.Sorry.Here after it will be KARTHIK ONLY.He will come back with his wit,fun,sarcasm and variety.
2006/10/04
I scream for icecream
I used to love icecreams once.When ever I get a chance I would say "I scream for icecream".Need it be said that my karthik would wait for the sentence to finish?He would buy me the best,the latest and I would gulp even 3 or 4 at a single shot.Now this word icecream has gone away from my dictionary.
Now
...MY EYES SCREAM FOR MY ICECREAM ,MY KARTHIK..I and my eyes scream to have a sight of karthik and I know it's a DRY DREAM
KARTHIK AMMA
Now
...MY EYES SCREAM FOR MY ICECREAM ,MY KARTHIK..I and my eyes scream to have a sight of karthik and I know it's a DRY DREAM
KARTHIK AMMA
Subscribe to:
Posts (Atom)