About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/07/06

எனக்கொரு கேள்வி :
இது நடந்தது 1990களில் .
என் ஊரில் ஒரு பெண் .அந்த பெண்ணை அதன் மாமாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.அந்த பெண்ணின் பெரியப்பா மகன் அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தான். இந்த பெண்ணுக்கு அண்ணன் முறை.
ஆனால் இருவருக்கும் காதல் ???!!!! வந்து விட்டது. கடித பரிமாற்றம் +++ நடந்தது.விஷயம் தெரிய வர பெண்ணின் அப்பாவும் , கணவரும் அந்த பையனை பைக்கில் துரத்த , அவன் ஓட , போலீஸ் நிலையம் எதிரில் அவனை மடக்கி ,மருமகன் அவன் தலையை பைக் சீட்டில் வைத்து அழுத்திக் கொள்ள ,பெண்ணின் அப்பா அவனை அரிவாளால் வெட்ட அவன் அந்த இடத்திலேயே உயிரை விட்டு விட்டான்.
அப்புறம் வழக்கு நடந்தது.கொலையாளிகள் இருவரும் வெளியே வந்து விட்டனர்,(சில காலம் தண்டனைக்கு பிறகு )
அந்த பெண் நிம்மதியாகத்தான் இருந்தாள்
..... .....
காலம் போனாலும் கோலம் போகவில்லை.
தருமபுரி திவ்யா
திருசெங்கோடு .சுவாதி
ஆம்பூர் பவித்ரா
இன்னும் லிஸ்ட் நீட்டிக் கொண்டே போகலாம்.
இந்த பெண்களால் எவ்வளவு கலவரம்??????
காதலிப்பது தப்பா என்று உரிமைக் குரல் கொடுக்காதீர்கள்.
உங்கள் காதலால் மற்றவர்கள் உயிர்  போகிறதே.
ஆம்பூர் பவித்ரா திருமணம் ஆனவள்.
ஒரு கைக்குழந்தை.
அப்படியிருக்க எதற்கு இன்னொரு ஆணுடன் காதல்?
அந்த பெண்ணால் ஆம்பூரே பற்றி எரிந்தது.
உயிரை விட்ட அஹமது ?
கைக்குழந்தையுடன் நிற்கும் கேணக் கணவன் பழனி ?
இந்த பெண் இப்போது பெற்றோருடன் போய்விட்டாள்
நீதிபதிகள் விவாகரத்து கடையில் கிடைக்கும் பொருளா என்று நறுக்கென்று 4 கேள்விகள் கேட்டனர். பரவாயில்லை.
ஆனால் இந்த பெண்களுக்கும் தண்டனை தரலாமே.
இந்த பெண்களை வெட்டலாமே.இவர்கள் சரி சொல்லப் போய்தானே இளவரசனோ, கோகுல்ராஜோ, அஹமதுவோ இறக்கின்றனர். இவர்கள் இறப்பிற்கு காரணமான இவர்களை சம்பந்தப் பட்டவர்கள் கொல்லலாமே .
இவர்கள் மகள்கள் என்றால் ஒரு நியாயமா ?
அல்லது நீதிமன்றம் கொலைக்கு காரணமாக, அல்லது தற்கொலைக்கு தூண்டியதாக இவர்களை தண்டிக்கலாமே.
என்ன நியாயமடா  இது?????????
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்