About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/10/27

சோதனை மேல் சோதனை :
இன்று விடியும். நாளை விடியும். ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற எதிர்பார்ப்புடன்தான் காலையில் எழுகிறேன்.
ஆனால் நல்லது நடக்கவில்லைஎன்றாலும் பரவாயில்லை.திரும்பிய பக்கமெல்லாம் சங்கடம்தான்.உறவுகள் விலகுகின்றன.யாரிடம் பேசினாலும் சரியில்லாமல் போகிறது.ஒரு சிறு விஷயம் கூட பல அலைச்சலுக்கு ,பல முயற்சிகளுக்கு  பின்னரே நடக்கிறது.
சர்வ சாதாரணமாக எல்லோர் வீட்டிலும் நல்ல நிகழ்ச்சிகள் ஒன்று கூட என் வீட்டில் நடக்கவில்லை.
நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறது தத்துவம்.
மனித மனம்.ஆயாசப்படுகிறது.மனம் ஊமையாக அழுகிறது.
தனிமை ,பழைய நினைவுகள்.
இவை அனைத்திற்கும் மேலாக கார்த்தியின் ஏக்கம் .
என்ன வாழ்க்கை.
என்று நடக்கும் நல்ல விஷயங்கள்?
என்று கிடைக்கும் விடுதலை.
என்று முடியும்
இந்த புவி உலக வாழ்க்கை.
வேதனையுடன் கார்த்திக் அம்மா

1 comment:

Unknown said...

Nallathu seivatharku niraya iruku amma, nadanthatai ninaithu sankada padamal, nadapathai, nadakairupathai ninaithu vazhungal