About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/11/22

என் வீட்டிற்கு ஒருவர் வந்தார்.
வீட்டில் valuables எதுவும் இருக்க வேண்டாமே என்றார்.
If I am of any value ,I am the valuable in the house என்றேன் .அவருக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
இப்படி சிலேடை பேசி பேசித்தான் சீரழிந்து விட்டேனோ என்னவோ..
in 90s when I was a teacher , as punishment I made some students stand  out of the class .My CEO came and asked "  " why are they standing out ? " ".I said " "because they are outstanding " ".திகைத்து போனார்.இந்த வசனம் பின்னாளில் ஒரு சினிமாவில் வந்து விட்டது ..
அது போல்தான் கார்த்தி, செந்தில் இருவரும்( ஒரு 6,7 வயது இருக்கும்.)  கொண்டிருந்தனர். கார்த்தி செந்திலை  பார்த்து சொன்னான். "You  are goodly bad "
the instant reply from Senthil was " " you are rightly wrong ".இதை கேட்டு கொண்டிருந்த நான் ஆச்சரியப் பட்டு போனேன். சரி,சரி, அம்மாவின் வாய் மகன்களுக்கு வருவது சரிதானே.
****** *****
ஒரு கவிஞர் ஒரு பாட்டெழுதி விட்டால் போதும்.ஒரு 4 சேனலில் அந்த 5 year project பற்றி ஒரு மணி நேர விளக்கம் கொடுக்கிறார்.
இவரைப் போல் எத்தனை பேர் பாட்டு எழுதுகிறார்கள்.அவர்கள் எல்லாம் இப்படி விளம்பரப் படுத்திக் கொள்கிறார்களா ?சரி,தனக்கு தானே பாராட்டு விழா எடுத்துக் கொள்ளும் குடும்பம் அல்லவா?
பதிவர்கள் எத்தனை பேர் அற்புதமான கவிதைகள் எழுதுகின்றனர்.உண்மையிலேயே அற்புதமான கவிதைகள்.
****     ******
யாரோ எதோ ஒரு ஜாதியின் இலவரசராம் .Prince of வ.......ர .....அப்பா .....,தந்தை குலம் சொல்கிறதாக செய்தி படித்தேன். எப்போதப்பா அந்த ஜாதி அவருக்கு பதவி கிரீடம் சூட்டியது?அந்த ஜாதிக்கு அப்பாவும் மகனும் என்ன செய்தார்கள் என்று ஒரு பட்டியல் வெளிட்டால் நன்றாக இருக்கும்.
**      ****
மீனவர் விடுதலை ஒரு நாடகம் என்ற கூக்குரல் எழுகிறதே.உண்மை என்ன?

No comments: