About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/05/22

பெற்ற தாயே செய்யும் கொலை

//  சென்னை அம்பத்தூரில் மூன்றரை வயது மகனை பெற்ற தாயே தவறான நட்புக்காகக் கொலை செய்துள்ளார்.//
பெண் உரிமை வேண்டும் என்று போராடியவர்கள் இப்போது அதிர்ந்து போய் உள்ளனர்.
செய்திகளை பார்த்தால் ஒரு நாளைக்கு 4 கொலையாவது நடக்கிறது.
தோசை கரண்டியால் அடித்து 
குக்கர் மூடியால் அடித்து 
வெய்யிலில் நிற்க வைத்து 
கழுத்தை இறுக்கி 
என்று பல உத்திகள்.
கொலை செய்யப் படுவது குழந்தைகள்.
கொல்வது அம்மாக்கள்.
காரணம் 
கள்ள உறவு. 
என்ன '' '' உடல் பசி????????????'' '' 
'' என் உடம்பு '' 
என் உரிமை 
என்ற கூச்சல் .
கலிகாலம். 

No comments: