About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/04/17

இப்படியும் மனிதர்கள்..இப்படித்தான் மனிதர்கள் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது.'ஆ என்ன வெய்யில்' என்று புலம்பாதவர்கள் யார்?ஆண்டுக்கு ஒரு முறை .....இரண்டு மாதங்கள் .....எப்படியும் கொளுத்தும் என்று தெரியும்....இது இயற்கைதானே....இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே.அதை விட்டு என்ன புலம்பல்? எதற்கு இப்போது திடீரென்று இப்படி ஒரு கேள்வி என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள். என் கார்தி இழப்பு பற்றி நான் வருத்தப் படும் போது 'இது எல்லோர் வாழ்விலும் நடப்பதுதான்.பிறந்தவர்கள் இறந்துதானே ஆக வேண்டும்.இதுதான் இயற்கை.இதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்' என்று தத்துவம் பேசிய மகா மனிதர்களே'"ஒரு சாதாரண இயற்கையின் மாற்றத்தையே தாங்கிக் கொள்ள உங்களால் முடியாமல் இவ்வளவு புலம்புகிறீர்களே....என்னுடைய இழப்பு எத்தகையது.???இது தாங்க முடியாத இழப்பு என்று நான் வருத்தப் பட்டு பேசினால் என்னை கேலி செய்கிறீரே..இது எப்படி சரி?"

No comments: