About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/03/16

திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்ற முன்னோட்டம் ஒரு தொலைக்காட்சியில் வருகிறது.
அதில் அவர் சொல்கிறார்
'' '' அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பது 
'' நாலடி, ஈரடி திருக்குறள் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் .அதை நம் மக்கள் உடலில் விழும் அடி போல் என்று மாற்றி விட்டார்கள் ''
அவருக்கு உண்மை தெரியவில்லையா
அல்லது நகைச்சுவைக்காக  சொல்கிறாரா
இறைவன் திருவடி (அடி ) உதவுவது போல் என்பதுதான் உண்மை.
மனிதனை நம்புவதை விட இறைவனை நம்பு 
(இறைவன் என்பவன் உள்ளானா  இல்லையா என்பது அடுத்த விஷயம்.)
ஆனால் கடவுள் (உன்னில் கடவுள் ) என்பதே உண்மை.எனவே மற்றவரை நம்புவதை விட உன்னை நம்பு என்று நம் முன்னோர்கள் சொல்வதாக நான் பொருள் கொண்டேன். வாழ்க்கையிலும் இதை அனுபவ பூரணமாக உணர்ந்துள்ளேன்.துயரத்தில் மூழ்கி கிடந்த போது  உதவ யாரும் முன்வரவில்லை.கார்த்தி சொல்லிக் கொடுத்த'' '' நம் பாரத்தை நாமே சுமந்து கொள்வோம் '' '' என்ற வார்த்தைகளின்படி நானே என் துயரில் முழுகி  கொண்டேன்.எனக்கு நானே ,என்ற வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறேன்.
கார்த்திக்+அம்மா 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எதையும் யாரிடமும் எதிர்ப்பார்க்காமல் வாழ முயல்வதே நல்ல வாழ்க்கை...

Jeevan said...

If we can't able to do things on our own (physically mainly), no way we need to look after another to live.