About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/05/06

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி அவ்வப்போது பார்ப்பதுண்டு. இ ன்று 06/05 பார்க்க நேர்ந்தது. வழக்கமான கதைதான். ஒரு பெண் ''காதலித்தேன், உறவு கொண்டேன் , அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் ''என்கிறாள்
அவள் காதலனுக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்து விட்டது.இப்போது அவனை பழி வாங்குவேன்  என்று சவால் விடுகிறாள்.
HIGH LIGHT  இதுதான்.அந்த பெண்ணின் தாய் சொல்லியதுதான்.   '' ''என் பெண்ணை ஏமாற்றிய உன்னை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் '' '' என்று வீராவேசமாக பேசினார். எனக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது .அதிசயமாகவும் இருந்தது. தன பெண் தவறு செய்ததாகவே அந்த அம்மாவுக்கு தோன்றவேயில்லை. தன பெண் கல்யாணத்திற்கு முன்பே ஒருவனுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டது, அதுவும் முஸ்லிம் +இந்து   இது எதுவுமே தெரியாத மாதிரி பேசியது அந்த அம்மா. தன் மகளை கல்யாணத்திற்கு முன்பே இப்படி செய்து விட்டாயே என்பது போன்ற உணர்வுகள் எதுவுமே இல்லாமல் ...மிகவும் விவரம்தான்.பையனின் தந்தை எதோ பேசி எதோ அழுதார். நடிப்பா   உண்மையா ?ஒன்றுமே புரியவில்லை.
கார்த்திக்+அம்மா 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அம்மாவாக இருக்க மாட்டார்கள்...