About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/06/25

நுங்கம்பாக்கம் கொலை :
பட்ட  பகலில் கொலை:
கூலிப் படை என்றெல்லாம் யாரும் கர்ஜிக்க வேண்டாம்.
கூலிப் படை கலாசாரத்தை யார் ஆரம்பித்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த சுவாதி பெண் காலை 6.30 க்கு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.கொலை 7.30 க்கு நடக்கிறது.அந்த பையன் வரும் வரை இந்த பெண் ஏன் அங்கே நிற்க வேண்டும்?
அவனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டும்?
லாஜிக் சரியில்லையே?
அந்த பையன் கொலை (அது அவளின் காதலன் என்றெல்லாம் உறுதி படவில்லை.ஒரு யூகத்திற்கு ...90%அதுதான் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது ) செய்ததை சரியென்று சொல்லவேயில்லை.
விஷயம் என்ன என்றால்
பொருந்தா காதல் 
கள்ளக்காதல் 
காதலன் மாற்றம் 
இவைதான் முக்கிய காரணங்கள்.
வக்கீல் ,4 பெண்கள், இப்படி பல கொலைகள் கள்ளக்காதல் விவகாரம் என உறுதி செய்யப் பட்டுள்ளன.
சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்சசிகளை பாருங்கள்
பாதி கள்ள  காதல்
2 அல்லது 3 காதலன்கள்.
இந்த விஷயத்திலும்
//கொலையாளி இளம்பெண்ணுடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டார் .. கூலிபடை எனில் அவன் ஏன் வாக்கு வாதத்தில் ஈடு பட வேண்டும் ??ஒரு தலை காதலோ இல்லை இரண்டு தலை காதலோ.காதல்தான் பிரசினை.காதலன் பற்றி பேசாமல் கூலிப் படை பற்றி பேசுவது சரியல்ல //
முதல்வர் சட்ட சபையில் சொன்னார். பல கொலைகள் தனி மனித
பிரச்சி னையால் தான் நடக்கின்றன என்று.அதுதான் உண்மை.
சென்னையில் சட்ட ஒழுங்கு கெட்டு விடவில்லை.
பெண்கள்தான் மிக முக்கிய காரணம்.
ஓசூரில் பெண்தான் ஆட்களை ஏவி கொலை செய்கிறாள்.காரணம் கள்ள காதல்.
மீண்டும் சொல்கிறேன். இது சட்ட ஒழுங்கு பிரச்சினையல்ல
தனி மனித வக்கிரம்.
எடுத்தையெல்லாம் அரசியலாக்காதீர்கள்.

1 comment:

Jeevan said...

You are right! All happens because of violent personalities and ill behaviors...