About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/11/21

Ajmal Kasab hanged:
Who ever it is, be them terrorists or godfathers ,life is life.I really sympathize this young fellow being hanged.
But it is really justifiable that he should be hanged.Unless otherwise  more and more people will get ready to do more such cruel acts .This act would instill a fear in those who plan to indulge in terrorism .
And the most pathetic fact is that ''PAKISTHAN DISOWNED HIM ''.and this is the most important lesson that they should learn.Dying in a foreign land without the dear ones near.
This was the post I wrote on 26.11.2008
//    சன்தீப் உண்ணிகிருஷ்ணனின் அருகில் அவருடைய தாயை பார்த்தபோது ,,,, நானும் அப்படித்தான் என் மகனுடன் பேசினேன்." கார்த்தி போகாதே, நீ வாழ பிறந்தவன், நீ வாழ வேண்டும் ,,போகாதே என் மகனே" என்றுதான் அவனிடம் பேசினேன். Just replace myself and Karthik there.. கத்தவில்லை,,, கதறவில்லை..ஆடவில்லை,,ஆர்ப்பரிக்கவில்லை. உடற்கூறு சோதனைக்கு அவனை கூட்டி சென்றபிறகு, வெளியில் உட்கார்ந்திருந்த அந்த ஒவ்வொரு மணித்துளியும் மனம் கதறிக் கொண்டேயிருந்தது. "கார்த்தி , எழுந்துவிடு, எழுந்துவிடு" என்று. ஆனால், சினிமாவில்தான் இதெல்லாம் நடக்கும். அந்த வீரனின் தாயின் அழுகை எல்லோர் மனதிலும் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், என் மனதில் அது வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
*** ** **
அடுத்து உண்ணிகிருஷ்ணனின் தந்தையின் கோபம்.:
என் கணவரின் இழப்பின் போது நானும் அதே போல் " போங்கடா நாய்களா" என்றேதான் கத்தினேன். இத்தனை நாட்கள் நான் over ஆக react செய்து விட்டோமா என்று தோன்றியதுண்டு. ஆனால், ஒருவரின் இழப்பை, இன்னொருவர் தன் சுய நலத்திற்கும், பகட்டுக்கும் பணத்துக்கும் பயன்படுத்தினால், இது போன்ற கோபம்தான் வரும், அது சரிதான் என்று இன்று மனம் தெளிந்து விட்டது6/11
.// //

இன்றும் என் மனம் அதே நிலையில்தான் உள்ளது.சந்திப்பை என்னால் மறக்க முடியவில்லை.His height  and posture resembled karthik very much .அந்த உயரமும் கம்பீரமான நடையும் என் கார்த்திக்கை போலவே இருந்தது.அந்த தாயைப் போல்தான் வெறித்த பார்வையுடன் இருந்தேன்.'அவன்'  என்ற வார்த்தை ''அது ''என்றான கொடுமை????????கார்த்தி என்று அன்புடனும் admiration உடனும் சொன்னவர்கள் ஒரு பார்சல் ஆக அவனை பார்த்த கொடுமை   .
அன்று இறந்த 166 பேர்   வீட்டிலும் இதே சோகம்தான் இருந்திருக்கும்.அதனால் கசாப்பை மன்னிக்க முடியவில்லை.அனாலும்  ஒரு உயிர் இல்லாமல் போவது வேதனையான விஷயம்தான்.
அவனை பயிற்றுவித்து அனுப்பியவர்களை என்ன செய்வது ?கசாப்பின் தாயின் நிலையை பற்றி யார் நினைத்தார்கள்?
Will this terrorism stop ? SHOULD .
கார்த்திக்+அம்மா 

1 comment:

Jeevan said...

I agree! vaalai vetti enna palan...