About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/01/30

கம்பருக்கும் அரசனுக்கும் கருத்து வேறுபாடு வந்த போது  கவிச்சக்கரவர்த்தி சொன்னார்
'' மன்னவனும் நீயோ
வளநாடும் நின்னதோ
குரங்கேற்காத கொம்பும் உண்டோ ''
 ....  .... ...
எனக்கும் என் தலைமை ஆசிரியருக்கும் கருத்து வேறுபாடு வந்தால் நான் இதை சொல்லி விட்டு போய்க் கொண்டே இருப்பேன்.
திறமைக்கு எங்கும் மதிப்பு உண்டு.எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் .
சோதனைகள் வரும்.
எனக்கும் சோதனைகள் வந்தன .போராட்டம்.போராட்டம்.
நான் சொல்வேன்,'
'' சத்தியம் என்ற தீயில் என்னை நானே எரித்துக் கொண்டு அதையும் நெஞ்சில் ரத்தக் கண்ணீருடன், முகத்தில் சிரிப்புடன் ஏற்றுக் கொல்லும்  பிறவி நான் ''
எனக்கே அந்த தைரியம் இருந்தால் ....
என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்த C .M  ஐ உருவாக்குகிறார்கள் .இதைத்தான் ''குரங்கு பிடிக்க போய்  பிள்ளையார் பிடித்த கதையோ?

பழமொழி மாற்றி (பிள்ளையார் பிடிக்க குரங்கான கதி ) உளறி விட்டேன் என்று நினைக்கிறீர்களா , இல்லை  வேண்டுமென்றேதான் மாற்றி சொன்னேன்.
கமலஹாசன் விஷயம்தான்.
எனக்கே மனது விரக்தியாகும் நேரத்தில் இப்படிப்பட்ட எண்ணமே வரும்.அதற்காக ஓட  முடியுமா?இருந்து போராடத்தான் வேண்டும்.நானே அதை செய்யும்போது, கமல் இப்படி பேசுவது சரியா ? போராடுங்கள்.
கார்த்திக்+அம்மா 

1 comment:

Jeevan said...

i understand, i think!