About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2006/12/18

some quotes

தானெரிந்த சாம்பலை தானள்ளிப் பூசியவ்ர் உண்டோ?
கண்ணம்மா
நானள்ளிப் பூசினேனடி, நான் அள்ளிப் பூசினேனடி.



2.இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை ட்தோன்ற வாடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே

[என் மகன், எங்கள் அரசன்,இறந்த பிறகு எங்கள் நாட்டு பெண்களும மற்ற யாரும் பறிப்பதும் இல்லை, தலையில் வைத்துக் கொள்வதும் இல்லை.அப்படி இருக்கும் போது நீ எதற்கு, யாருக்காக பூக்கிறாய் முல்லை மலரே]

1 comment:

Jeevan said...

Very nice ma:)