About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/10/28

அமரர்   வாஜ்பாய்க்கு  ஆழ்ந்த .இரங்கல் :
கொடுமைடா  சாமி.ஒரு ex P .M உயிரோடு  இருக்கிறாரா இல்லையா என்று கூடவா தெரியாது?
மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் தன்னிலை மறந்து விட்டனரா?  File  காணோம் என்றால்  நான் என்ன watchman  வேலையா பார்க்க முடியும்  என்று கேட்கிறார் P .M .ஏன் காணாமல் போயிற்று யார் காரணம் என்று தெரிந்து அவர்களை dismiss செய்யலாமே.சிறையில் தள்ளலாமே. files கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கலாமே.
கேட்டால் சோனியாதான் எல்லாவற்றிற்கும் காரணம்.
வாஜ்பாய் அமரர் ஆனதற்கும் சோனியாதான் காரணமோ?
இவர் அடுத்த பட்ஜெட் போடப் போகிறார்.
இந்திய  மக்கள் எல்லாவற்றிற்கும் தயார்.
.....     ....   ....  .....
கதவை திறந்தால்  100 பேர் கம்பு ,கொம்புடன்  தயாராக இருக்க போகிறார்கள் (ஐயோ , ஐயோ  உன் பதிவை 1 அ 2 பேர் படித்தாலே அதிகம் .இப்படி  ஒரு build up தேவையா கலா கார்த்திக்?)
சரி,  சசரிரி .
வழக்கம் போல் 19 century படத்தை இப்போது பார்ப்பதுதானே என் வழக்கம்.அன்று
அவ்வை ஷண்முகி பார்த்தேன்.அந்த பெண் என்னமாய் நடித்திருக்கிறது.தெய்வ மகள் பெண்ணை பாராட்டியவர்கள் இந்த பெண்ணை பாராட்டினார்களா?
வசனம் அற்புதம்.மீனா அழகு. சாம்பார் சூப்பர். எல்லோருமே நிறைவாக செய்திருந்தனர்.குட்டி பெண் என் மனதை மிகவும் கவர்ந்தாள்.

No comments: