About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/06/28

உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். 

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.. பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

ஒரு வலைதளத்தில் படித்தேன். 
HEART ATTACK வந்தால் செய்ய வேண்டிய முதல் செயல் என்று எழுதியிருந்தார்.
யாருக்காவது உதவியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளேன்.
மிக மிக முக்கியமான விஷயம்
 '' '' இருமுவது'' ''.....இருமுவது 
இது வரை கேள்விப் படாத விஷயம்.
இந்த பதிவினால் ஒரு உயிர் காப்பாற்றப் பட்டாலும் இந்த வெள்ளிக் கிழமை நான் கார்த்தியின் நினைவை புனிதப் படுத்தும் விஷயமாக நினைக்கிறேன்.(வெள்ளிக் கிழமைதான் கார்த்திக்கிற்கு விபத்து நடந்தது.)
கார்த்திக்+அம்மா 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலரும் அறிய பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்மா...

Jeevan said...

Thanks for the information... I too will share with other.